;
Athirady Tamil News

அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் : அமெரிக்கா !!

0

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது அமெரிக்கா.சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.