;
Athirady Tamil News

விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!

0

விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்தியர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல தரப்பு மக்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். இந்தியா-ஆஸ்திரேலியா உறவு பரஸ்பர நம்பிக்கை, மரியாதையால் உருவானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.