தேர்தலை நடாத்த வாய்ப்பில்லை!!
தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையோடு இவ்வருடம் தேர்தலை நடாத்த வாய்ப்பில்லை. நாங்கள் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருக்கிறோம்.
இந்த நிலைமையை சரி செய்யாமல் நாட்டால் ஒரு அடி கூட முன்னோக்கிச் செல்ல முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.