கிளிநொச்சி இளைஞன் கைது – உச்சநீதிமன்றத்தில் மனு
;
கடந்த 31 ஆம்திகதி நாவற்குழி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களை, குறித்த இளைஞர் தனது சமூக வலைதளக் கணக்கில் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எடிட் செய்து, சுயமாகக் குரல் பதிவு செய்து பதிவேற்றிய குற்றத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய நிலையில், கலைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த கலைஞன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
Prev Post