;
Athirady Tamil News

இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் ; பெற்றோரின் மூட நம்பிக்கை

தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை…

26 அடி மலைப்பாம்பின் வயிற்றில் விவசாயியின் உடல்., அதிர்ச்சியில் இந்தோனேசிய கிராமம்

இந்தோனேசியாவில் 26 அடி மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து விவசாயி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தெற்குப் கிழக்கு சுலவெசி பகுதியில் உள்ள ஓர் மலைப்பகுதியில், 61 வயது விவசாயி லா நோடி (La Noti)…

எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட இந்தியர்

தொழிலதிபர் எலான் மஸ்க் துவங்கியுள்ள 'அமெரிக்கா பார்ட்டி' என்ற கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி வைபவ் தனேஜா, 47, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, எலான் மஸ்க், அமெரிக்கா கட்சி…

அந்நியக் கடன் நெருக்கடியும் ஜ.எம்.எவ்வும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965 முதலான பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வரும் கடனுக்கும் அதிகரித்து வரும் கடன் சேவை சுமைக்கும் இடையிலான நெருங்கிய உறவை வெளிப்படுத்தின. ஏனெனில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, வழக்கமான கடன் ஆதாரங்கள்…

மும்பை பயங்கரவாத தாக்குதல்: ராணா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

மும்பை, நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008 ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 170 பேர் கொல்லப்பட்டனர். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹவுர் உசேன் ராணாவை அண்மையில் அமெரிக்கா இந்தியாவிடம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

பின்தங்கிய சமூகங்களில் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீக பண்புகளையும் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்பு முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது…

உப்பால் வெடித்த குழப்பம் ; நாடாளுமன்றில் பொங்கியெழுந்த நாமல்

விவசாயம், கடற்றொழில் துறைகளை போன்றல்லாமல், இலங்கையில் சில உப்பு உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. இவ்வாறான சில நிறுவனங்களைக் கையாள முடியாமல், உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

காஸாவில் மேலும் 24 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 24 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா் என்று உள்ளூா் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து காஸா…

கொழும்பு – பிலியந்தலை குப்பை மேட்டில் தீ விபத்து

கொழும்பு - பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்ப படையினர் ஈடுபட்டுள்ளதாக…

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்த நாடுகளிற்கு மேலும் பத்துவீத வரி

பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த…

உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்கள்: பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளவர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துவருவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சமீபத்தில், நிழல் உள்துறைச் செயலரான கிறிஸ் பிலிப்,…

காசாவில் இந்த வாரம் சமாதான ஒப்பந்தம் ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

காசாவில் இந்த வாரத்தில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகலாம் என அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுடனான 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் சாதகமான தன்மையைக் கொண்டுள்ள நிலையில், ட்ரம்ப் இந்த நம்பிக்கையை…

தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமும் புள்ளிவிபரத் தரவுகளை இற்றைப்படுத்தியதில் முன்னிலை…

தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (08.07.2025) காலை 09.00 மணிக்கு தனியார்…

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும்

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் எனவும் , தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் அறிவித்துள்ளார்.…

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகள்.., குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு சரணடைந்த…

40 வருடத்திற்கு முன்பு செய்த 2 கொலைகளை குற்ற உணர்வினால் தற்போது ஒப்புக்கொண்டு கேரள நபர் ஒருவர் சரண் அடைந்துள்ளார். சரணடைந்த கேரள நபர் இந்திய மாநிலமான கேரளா, கொய்கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி (53). இவர், 40 வருடத்திற்கு முன்பு செய்த 2…

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து; 3 மாணவர்கள் உயிரிழப்பு – யார் மீது தவறு?

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் உயிரிழப்பு கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில், ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் மோதி விபத்து…

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் –…

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி வடக்கின் உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபுவிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர…

தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு…

தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

ரஷியாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை? என்ன…

ரஷியாவில் அதிபர் விளாதிமீர் புதினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷிய அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்…

மூன்று வாரத்தில் 1600 நிலநடுக்கங்கள்… டசின் கணக்கான மக்கள் வெளியேற்றம்

தெற்கு ஜப்பானில் உள்ள தீவுகளில் சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் டசின் கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தூக்கத்தை இழந்த பலர் கடுமையாக பாதிக்கப்பட்ட அகுசேகி தீவில் 5.1 ரிக்டர்…

நல்லை ஆதீனத்தின் கதிரை இன்னும் வெற்றிடமே – கலாநிதி ஆறு. திருமுருகன்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது 69 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். மிகவும் கவலை தருகின்ற செய்தி. அவரது கதிரை இன்னும் வெற்றிடமாக…

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன –…

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய…

ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கிய மற்றொரு சரக்குக் கப்பல்

துபை: செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் மாலுமி ஒருவா் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து ஹூதி ராணுவ…

மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ தற்கொலை – மகளால் நடந்த விபரீதம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். குடும்ப விவகாரம் நாமக்​கல், கலை​வாணி நகரைச் சேர்ந்​தவர் சுப்​பிரமணி​யன்​(55). இவர் திருச்​சி​யில் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​ராகப் பணிபுரிந்து…

ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவ தேர் நாளை

ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை (9) காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு…

மின்னணு அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் செயல் செயலாளர் வருண ஸ்ரீ தனபாலா ஒரு…

மட்டக்களப்பு இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம்

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு…

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை: ஆக. 1 முதல் அமல்!

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்று வெள்ளை மாளிகை…

நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜாரியா-கானோ விரைவுச்சாலையில், பயணிகளை ஏற்றிச் சென்ற…

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர்கள் 2 பேர் பலி!

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர், மாணவி என இருவர் பரிதாபமாக பலியாகினர். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன்…

மனதை உலுக்கிய 5 வயது சிறுவனின் திடீர் மரணம் ; தாங்கா துயரில் தாய்க்கு நேர்ந்த கதி

மித்தெனிய, பல்லே, பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதில் நேற்று (07) உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகன் ஆவார்.…

பொலிஸ் சீருடையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்

போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு சென்று, அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது…

தமிழர் பகுதியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ; குடைசாய்ந்த லொறி

திருகோணமலை கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது. இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, டிப்பருக்கு பலத்த சேதம்…