;
Athirady Tamil News

இரத்தக் குழாய்க்கு உள்ளேயே சென்று சிகிச்சையளிக்க உதவும் கடுகு விதையளவு ரோபோ: சுவிஸ்…

நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். கடுகு விதையளவு ரோபோ சுவிட்சர்லாந்தின் சூரிக்கிலுள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த…

‘காஸாவில் சா்வதேச சட்டங்களை மீறுகிறது இஸ்ரேல்’

காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதைத் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ-வின் துணைப் பொதுச் செயலா் நடாலி பூக்ளி தெரிவித்துள்ளாா். இது குறித்து,…

குதிரைக் கொம்பாகவே இருக்கும்

முருகானந்தம் தவம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியாகிப் பெரு வெற்றிபெற்ற திரைப்படம் ‘திருவிளையாடல்’ .அந்தப்படத்தில் கூத்தனாக வரும் சிவாஜிகணேசனாவுக்கும் தருமியாக வரும் நாகேஷுக்குமிடையில் கேள்வி பதில் வடிவில் இடம்பெறும் காட்சி…

கனேடிய நீதிமன்றின் உத்தரவை சவால் செய்த X நிறுவனம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிவில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி,ஒப்புதல் இல்லாத அந்தரங்கப் படமொன்றை உலக அளவில் நீக்காமல், கனடாவில் மட்டும் முடக்கிய சமூக ஊடக நிறுவனமான X, அந்த உத்தரவுக்கு சட்டரீதியாக சவால் விடுத்துள்ளது. பிரிட்டிஷ்…

திருகோணமலையில் வீட்டுக்குள் நடத்தப்பட்ட தீடிர் சோதனையால் சிக்கிய குடும்பஸ்தர்

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கடந்த 2021…

ஒரு மணி நேரத்தில் திருமணம் ; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய பெரும் கொடூரம்

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழூவீச்சில் நடைபெற்று வந்தன.…

ஸ்வீடனில் பயணிகள் நிழற்கூடம் மீது மோதிய பஸ் ; 3 பேர் பலி

ஐரோப்பாவில் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோக் மாகாணம் ஆஸ்டர்மல்ம் நகரில் நேற்று மாலை பஸ் ஒன்று அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகளில் தகவல்…

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி…

ஆண்ட்ரூ மனைவியின் பிரித்தானிய வாழ்க்கை முடிந்தது… புதிய தகவல்

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவர் ராஜகுடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவியான சாராவின் நிலை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது. சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ…

எலான் மஸ்க் கண் இமைத்தால் ரூ. 2.6 லட்சம் சம்பளம்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத் தொகுப்பு உலகையே அசரவைக்கும் அளவுக்கு உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் நிறுவனரும் எக்ஸ் (டிவிட்டர்) சமூக ஊடகத்தின்…

6 அங்குல துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது

சுமார் 6 அங்குல நீளமுள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு - குரண பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைத்துப்பாக்கி பெல்ஜியம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரௌனிங் ரகத்தைச்…

புலம்பெயர்ந்தோரை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகள் "குடிவரவு அழுத்தத்தின் கீழ்" இருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு தனது முதல் வருடாந்திர புகலிடம் மற்றும் குடிவரவு அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த நாடுகள் கடந்த ஆண்டில்…

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

பதுளை - ஹாலி-எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத…

ஜனாதிபதியின் பயண செலவுகள் சபையில் வெளியானது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார். நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில்…

தமிழர் பகுதியொன்றில் கரையொதுங்கிய சடலம் ; தீவிரமாகும் விசாரணை

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான நேற்று (15) மாலை கடற்கரையில் கரை…

மத்தியபிரதேசத்தில் மாயமான சிறுமி 2 மாதங்களுக்குப்பின் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

ஜெய்ப்பூர், மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் மக்சோடங்கர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்…

டெல்லி குண்டு வெடிப்​பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில்…

தமிழர் பகுதியொன்றில் கடைக்கு முன்னாள் கிடந்த சடலத்தால் பரபரப்பு

கிண்ணியா - தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை கிண்ணியா பொலிசார் மீட்டுள்ளனர். இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்க குடும்பஸ்தராக…

பல்கலைக்கழகத்திற்குள் போதைபொருள் விற்பனை ; இரகசிய தகவலால் விடுதிக்குள் சிக்கிய நபர்

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர்…

யாழில் பெய்து வரும் மழை மூன்று நாட்களுக்கு தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா…

கனடா தம்பதியின் நடுங்க வைக்கும் மறுபக்கம்; வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த கொடுமை

கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை…

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை -பெரிய நீலாவணை பொலிஸில் சம்பவம்

video link- https://fromsmash.com/H_iigUZ4Qt-dt தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்…

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரி நீக்கம்

மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நுகர்வோர் மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், குறித்த…

கனடாவில் இந்தியருக்கு அபராதம் விதித்த பொலிசார்: இனவெறுப்பு என குற்றச்சாட்டு

கனடாவில் இந்தியர் ஒருவரின் காரை நிறுத்திய பொலிசார் ஒருவர், அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார். இது இனவெறுப்பு சம்பவம் என்கிறார் இந்தியர். ஆனால், இணையம் அதை ஏற்க மறுத்துள்ளது! கௌரவ் சாப்ரா என்னும் இந்தியர் கனடாவில் கார்…

ஜப்பானுக்கு செல்லவேண்டாம்; சீனா எச்சரிக்கை

ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு சீனா தமது பிரஜைகளை எச்சரித்துள்ளமை இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்களை அதிகரித்துள்ளது. ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி அண்மையில், தெரிவித்த கருத்துக்களால், இரு நாடுகளுக்கும் இடையே கருத்து…

மட்டக்களப்பில் மதிலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்த லொறி

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று…

முதல் முறையாக கடற்கரையை நோக்கி படையெடுத்த டொல்பின் கூட்டம் ; காணக் குவிந்த மக்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்று (16) மதியம் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்தது. இந்த நிலையில் இதனை அறிந்த அப்பகுதி…

நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத்…

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக ரஷ்யாவின் துறைமுக நகரமான நோவோரோஸ்யிஸ்க் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல்…

துணை முதல்வர் உதயநிதி, மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் – பரபரப்பு

துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் டி.ஜி.பி., அலுவலகத்தின் இ - மெயிலுக்கு, தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் வீடுகளுக்கு, வெடிகுண்டு…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான தொகை!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே நாட்டைப்…

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் சேட்டை ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப்…

தென் மாகாண ஆளுநர் காலமானார்

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக 62 வயதில் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும்…

பாகிஸ்தானில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதக் குழுவினர் 5 பேர் பலி!

பாகிஸ்தானில் காவல் துறையுடன் பயங்கரவாதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் போராட்டக் குழுவினர் ஆதிக்கம் நிறைந்த கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் சனிக்கிழமை காவல் துறைக்கும்…