ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவைகள் மீண்டும் ரத்து
கொழும்பு மற்றும் டுபாய் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தனது சில வானூர்தி சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, மார்ச் 21 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரையிலான…