;
Athirady Tamil News

அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு…

பிரித்தானியாவில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்…

பிரித்தானியாவில் மருத்துவமனை கூரையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையில் தீ விபத்து நேற்று பிற்பகல் பிரிஸ்டல் நகர மையத்தில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனையின் கூரையில்…

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்துக்கு வெளியே வைத்து மர்ம நபர்…

யாழில் திடீரென உயிரிழந்த யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை குறித்த யுவதி நேற்றையதினம்…

பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி, அசம்பாவிதத்தை தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு கேட்கப்பட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் கடுமையாக…

ரோமில் அமெரிக்கா – ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின்…

ஆடைத் தொழிற்சாலையில் சற்றுமுன் தீ விபத்து ; சொத்துக்களுக்கு பெரும் சேதம்

வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ…

கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை சிப்பாய்

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய…

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில்…

ரோமில் அமெரிக்கா – ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மத்தியஸ்தம் செய்துவரும் ஓமன் நாட்டின்…

பட்டப்பகலில் நடுவீதியில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களளுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று பகல் சன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) யாழ் .மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்…

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 8.49 மணிக்கு நிலநடுக்கம்…

ஆபரேஷன் சிந்தூர்: ஜப்பானில் அனைத்துக் கட்சிக் குழு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜப்பான் அரசுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிக் குழுவினர், அந்நாட்டுத் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளனர். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை: இஸ்ரேல் மீது சர்வதேச மருத்துவ அமைப்பு குற்றச்சாட்டு

காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்கால ஒருங்கிணைப்பாளா்…

சீனாவில் இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான மிங் வம்ச கோபுரம்! பெரும் அதிர்ச்சி!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள சுமார் 650 ஆண்டுகள் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான…

மியான்மா் – விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்

மியான்மரில் கிளா்ச்சியாளா்களுடன் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்த ஹெலிகாப்டா் சுட்டுவீழ்த்தப்பட்டதாக…

லக்மாலி ஹேமசந்திரவுக்கு புதிய பொறுப்பு

இலங்கை பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (22) பாராளுமன்றத்தில் கூடியபோது,…

அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க டிஜிட்டல் அட்டை

அரசு நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து செயல்திறனை…

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு…

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து, பின்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார் என்பதை பார்க்கலாம். யார் அவர்? நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு…

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் புழுதிப் புயல்…

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான…

ஈரான் – தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாதிகளைக் காக்க ஈரான் முயல்கிறது என்று…

ஜப்பான் – அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய்தாா். நாட்டில் தற்போது நிலவரும்…

நாடாளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணம் அதிகரிப்பு

நாடாளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணத்தை அதிகரிக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் மாதாந்திர உணவுச் செலவு ரூ. 1,500 முதல் ரூ. 4,000 ஆகும். அத்துடன் நாடாளுமன்ற பொது…

கலைதுறை சார்ந்த விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அழைப்பு

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர்…

இங்கிலாந்தில் உலகின் முதல் கோனோரியா தடுப்பூசி தொடங்கப்பட்டது

பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோயான கோனோரியாவுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கும் உலகின் முதல் நாடாக இங்கிலாந்து இருக்கவுள்ளது. இத்தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்காது. பல பாலியல் கூட்டாளிகள் அல்லது STI வரலாற்றைக் கொண்டவர்கள்…

கூா்ஸ்கில் விளாதிமீா் புதின்

உக்ரைன் படையினரிடம் இருந்து ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு அதிபா் விளாதிமீா் புதின் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். முன்னறிவிப்பில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த…

ஒன்றரை வயது குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றி: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு…

சென்னை: கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி…

இந்தியாவில் இருந்து உப்பு வர தாமதம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.…

மாவனெல்ல விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

மாவனெல்ல கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து சம்பவ்ம இன்று (22) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், வரக்காபொல பிரதேசத்தைச்…

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்

புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல்…