;
Athirady Tamil News

பழங்குடியின பெண்கள் பொட்டு, தாலி அணிய கூடாது- ஆசிரியர் சர்ச்சை பேச்சு!

பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது. ராஜஸ்தானில் பழங்குடி பெண்கள் தாலி அணியக்கூடாது என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்…

மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga…

ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை நிராகரிக்கும் வெளிவிவகார அமைச்சு!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் (Justin Trudeau) வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. குறிப்பாக, கனடாவில் (Canada) வாக்கு வங்கியைத்…

ஜனாதிபதி தேர்தல்! களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்திய 4 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 4 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய ரணில் விக்ரமசிங்க (சுயேட்சை), சரத்…

இலங்கையில் மற்றுமொரு பெருந்தொகை பணமோசடி: ஏமாற்றப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர்

பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் நகரை மையமாகக் கொண்டு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசியில் கதைத்து அதனை…

70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு?மக்களவையில் விளக்கம்

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு’ திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதைப் பரிசீலிக்க எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. 70…

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்தின் (Tamil Nadu) இராமநாதபுரம் மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு…

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து சுமந்திரனின் முடிவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது. கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்…

காதலியை பார்க்க யாழ்.வந்த இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய கும்பல்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலியை பார்க்க வந்த இளைஞனை வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று சித்திரவதை புரிந்த பின்னர் வீதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். பூநகரி கிராஞ்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் எனும் இளைஞனே…

வடக்கிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்படவுள்ள பழங்கள்: நடவடிக்கை எடுக்கும்…

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக…

இஸ்ரேல் – பலஸ்தீனம் போர் நிறுத்தம் : நெதன்யாகுவிடம் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்திற்கும் (Palestine) இடையே தற்போது நடைபெற்றுவரும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala…

பாரீஸில் முகேஷ் அம்பானியுடன் காணப்பட்ட பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி: யார் அவர்?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி ஒருவரும் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியுடன் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி சமீபத்தில், பிரான்ஸ் தலநகர் பாரீஸுக்கு அருகில்…

பிஜி நாட்டை பற்றி தெரியாத உண்மைகள் மற்றும் வரலாறு

பிஜி நாட்டை பற்றிய வரலாறு, மக்கட்தொகை மற்றும் சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பிஜி நாட்டின் வரலாறு மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு தான் பிஜி (Fiji) ஆகும். இதன்…

விம்பிள்டனில் இளவரசி கேட்டைக் கண்டு நெகிழ்ந்த ஹரி: சமரசம் செய்ய எடுத்துள்ள முயற்சி

பிரித்தானிய இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்போதைக்கு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, மன்னர் சார்லசுடைய பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் கேட்.…

இளவரசி கேட்டிடமிருந்து மகளுக்கு கிடைக்கவிருக்கும் 250,000 பவுண்டுகள் மதிப்புடைய சொத்து

இளவரசி கேட் போன்றதொரு தாய்க்கு மகளாக பிறந்தது குட்டி இளவரசி சார்லட்டுக்கு அதிர்ஷ்டம்தான். ஆம், தாத்தா பாட்டி மற்றும் பெற்றோரிடமிருந்து குட்டி இளவரசர்களுக்கு என்னென்னவோ சொத்துக்கள் கிடைக்கவிருக்கின்றன. குறிப்பாக, சார்லட்டுக்கு தன்…

அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்புள்ள Antilia வீடு! இதன் கரண்ட் பில் எவ்வளவு வரும்?

தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய முகேஷ் அம்பானி Antilia வீட்டிற்கு எவ்வளவு மின்கட்டணம் செலுத்துகிறார் என்பதை பார்க்கலாம். சில தினங்களுக்கு முன்பு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த…

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி

இளவரசர் ஹரியை காதலித்ததால் உருவான பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல், காதலையே துறந்த ஒரு இளம்பெண்ணுக்கு, இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி செலுத்தும் வண்ணமாக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி இளவரசர் ஹரி தனது…

பாண் விலை குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன (MK Jayawardena) அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…

ஜேர்மனியில் திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்களால் பரபரப்பு: விமான நிலையம் மூடல்

ஜேர்மனியின் விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதையில் திடீரென நுழைந்த சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர்கள், பருவநிலை ஆர்வலர்கள்! திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்கள் ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலைய ஓடுபாதையில் திடீரென…

சவேந்திர சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணையாளர் அறிவித்தபடி ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரஜைகள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை அதிகபட்சமாக உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.…

வெள்ளலூர் தீ விபத்து: 11 நாள் உணவுக்காக ரூ. 27 லட்சம் செலவு!

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்தின் போது ஏற்பட்ட செலவுகளுக்கு கணக்கு கோரப்பட்டுள்ளது. கோவையின் வெள்ளலூரில் உள்ள 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. அந்த தீ…

மாடுகளை போல கூட்டமாக மேய்ந்து திரியும் யானை கூட்டம் வைரலாகும் வீடியோ!

பல யானைகள் மிகவும் சுதந்திரமாக மாடுகள் கூட்டமாக மேய்வது போல காட்டில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து திரியும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளத்தில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். அவை…

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் அனுர தரப்பின் முதல் நகர்வு

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென இன்று உத்தியோகப்பபூர்வமாக சிறிலங்கா தேர்தல்கள்…

இரவில் உக்ரைன் துறைமுக நகரை தொடர்ச்சியாக தாக்கிய ரஷ்ய டிரோன்கள்

உக்ரைனின் துறைமுக நகரமான இஸ்மைலை ரஷ்யாவின் டிரோன்கள் தொடர்ச்சியாக தாக்கின. டிரோன் தாக்குதல் கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு பின்வாங்கியதில் இருந்து, தெற்கு ஒடேசா…

ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குழுவினர் மரணம்

ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து இராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத…

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு : இன்று வெளியாகவுள்ள சுற்றறிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of…

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் குடித்தால் பயன் என்ன? மருத்துவ விளக்கம்

நாம் காலையில் நித்திரை விட்டு எழும் போது டீ, காபி குடிப்பது உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது. ஆனால் இதை தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு நாம் சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். ஒரு…

கனடாவை மாசுபடுத்தும் காலிஸ்தானிகள்., இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்

காலிஸ்தான் தீவிரவாதிகளால் கனடா மாசுபடுகிறது என்று இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா (Chandra Arya) கூறியுள்ளார். காலிஸ்தானிகள் அனைவரும் கனடாவின் உள்ளூர் சட்டங்கள் வழங்கிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவதாக அவர் குற்றம்…

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் பிரதமரை தேர்வு செய்ய கோரிக்கை: பிரான்ஸ் ஜனாதிபதி மறுப்பு

ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதற்கு முன் புதிய அரசை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். இடதுசாரிக் கூட்டணியின் கோரிக்கை இடதுசாரிக் கூட்டணியினர், யாரென்றே பலருக்கும் தெரியாத Lucie Castets…

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம்…

மகிந்த தரப்பு வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இறுதித் தீர்மானம் இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்…

பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: ஜனாதிபதியாகும் முயற்சியில் பலர்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்…

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று(26)…

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று(26) தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக மாநாடு அரசாங்க தகவல்…