அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்!!
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
துணைச் செயலாளர் நூலண்ட்,…
வாக்காளர் ஒருவருக்கான செலவு 20 ரூபாய்!!
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு அமைவாக, வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாவாக…
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!!
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, இன்றும், நாளையும் மற்றும் பெப்ரவரி மாதத்தில் 1, 2, 3 ஆம் திகதிகளிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம்…
ஜே.வி.பி.யின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் ஆர்ஜன்டீனாவைப் போன்ற நிலைமையே இலங்கைக்கு…
ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும். அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்…
பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் யாழில் திறக்கப்பட்டது!! (PHOTOS)
பிசப் சவுந்தரம் ஊடக மையத்தின் பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் 23 /25 பெரிய தோட்டம் பீச் றோட் யாழ்ப்பாணத்தில் நூல் தேட்டம் ஆசிரியர் மற்றும் நூலகவியலாளர் என். செல்வராஜாவினால் திறக்கப்பட்டது.
பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனர் கலாநிதி ரூபன்…
இரட்டை இலை சின்னம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்!!
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு…
சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன- சீன ஜனாதிபதி!!
சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதியின் செய்தி…
குஜராத் தொங்கு பாலம் விபத்து: சீரமைப்பு பணி செய்த நிறுவன உரிமையாளர் முக்கிய குற்றவாளியாக…
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர்…
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் 5 பொலிஸ் அதிகாரிகள் மீது…
அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் கறுப்பின இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 வயதான டயர் நிக்கலஸ் எனும் கறுப்பின இளைஞரே உயிரிழந்துள்ளார்.…
இது அவுட் ஆப் சிலபஸ்… எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த மாணவரின் கேள்விக்கு…
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து மாணவர்…
அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள் – சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான…
அண்மைய நாட்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
கோவில்கள் தாக்கப்பட்டு சூறையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோவில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.…
பெங்காலி ஆசியாவிலேயே 2-வது பெரிய பேசும் மொழி- மம்தா பானர்ஜி பேச்சு!!
மேற்கு வங்க மாநிலத்தில் சரஸ்வதி பூஜையையொட்டி ஹடே கோரி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும்.
மேற்கு வங்க கவர்னர்…
தேசத்துரோகம் – ரஷ்யாவுக்காக உளவு..! ஜேர்மானியர் கைது !!
நாட்டின் இரகசியங்களை ரஷ்யாவுக்கு அனுப்ப உளவு ஏஜன்சி அலுவலர் ஒருவருக்கு உதவியதாக ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ற மாதம், ஜேர்மன் உளவு ஏஜன்சியில் பணியாற்றிய கார்ஸ்டன் (Carsten L) என்பவர், தனது பணி மூலமாக பெற்ற தகவல்களை…
ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரை ரத்து- பாதுகாப்பு குளறுபடி என காங்.…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.…
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நடவடிக்கை சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும்…
மே 09 காலி முகத்திடல் போராட்டகளம் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை, அமைச்சு மட்டத்தில் முன்னெத்த ஒழுக்காற்று விசாரணை அறிக்கை…
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை – முக்கிய பொருள் ஏற்றுமதிகளை நிறுத்திய ஆசிய நாடு!!
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி பொருளாதாரத்…
அபராதத்தை தவிர்க்க போலீஸ் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு!!
வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் மீது மது போதையில் வந்த நபர் காரை ஏற்றியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். மது போதையில் போலீசார் மீது காரை ஏற்றிய நபர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து…
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!!
பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது…
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை – ஜம்மு போலீஸ்!!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது.…
சொல்வதை கேட்பதே இல்லை – தந்தையை சுத்தியலால் அடித்த பெண் கைது!!
இந்திய வம்சாவெளியை சேர்ந்த சிங்கப்பூர் பெண் தனது தந்தையின் தலைமீது சுத்தியலால் அடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வீட்டில் மது அருந்த வேண்டாம் என பலமுறை எடுத்துக்கூறியும், தந்தை தொடர்ச்சியாக மது அருந்தி வந்துள்ளார். 2020 ஜனவரி மாதம்…
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா…
சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டதாக…
பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்!!
’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள்…
புங்குடுதீவு சென்சேவியர் கிரிக்கெட் அணி அதிரடி!! (படங்கள் இணைப்பு )
புங்குடுதீவு கழகங்களுக்கிடையில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வொறியர்ஸ் கழக மைதானத்தில் பத்து ஓவர்கள் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டித்தொடர் இன்று ஆரம்பமானது.
அணித்தலைவர் க. குணாளன் அவர்களின் வழிநடத்தலில்…
பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!!
தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார்.
மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில்…
செல்லப்பிராணியை காப்பற்ற கிணற்றில் இறங்கிய இளைஞன் பலி!!
செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர்…
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை!!
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – புதிய ஆட்சேர்ப்பு..! வெளியாகிய தகவல் !!
அரச செலவுகளை எல்லையற்ற வகையில் அதிகரித்துக் கொண்டிருப்பது, அரச சேவைக்காக அரசியல் காரணங்களினால் அதிகளவில் ஆட்சேர்த்தது மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெருமளவில் சம்பளத்தை அதிகரித்தது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை –…
முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் கடந்த 2021-ம் ஆண்டு…
ஒரு டாலருக்கு ரூ.225 – வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட பாகிஸ்தான் நாணயம்!!
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 225 கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில்…
உங்கள் இடத்தில் மின்வெட்டா? பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!
2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
பேரவாவியை 3 மில்லியன் டொலர் செலவில் இலவசமாக சுத்தப்படுத்தி அழகுபடுத்த ஜப்பான் நிறுவனம்…
கொழும்பில் உள்ள பேர வாவியை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதற்கு ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன…
கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் விலாங்குப் புழு தாக்கம்!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கையின்போது விலாங்குப் புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில்…
பொது மக்கள் வசதி கருதி கொழும்பில் மதிப்பீட்டு வரி செலுத்த அலுவலகங்கள் திறப்பு !!
கொழும்பில் வாழும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் வசதி கருதி வருடாந்த மதிப்பீட்டு வரியை செலுத்துவதற்கு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மதிப்பீட்டு வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள…
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது – விமல்!!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது, ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, மக்களாணை இல்லாத பாராளுமன்றத்தினால் தெரிவு…