;
Athirady Tamil News

நாளை பணிப்புறக்கணிப்பு; முடங்கும் வைத்தியசாலைகள்!

நாடளாவிய ரீதியில் நாளை (18) அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பணிப்புறக்கணிப்பு பணிப்புறக்கணிப்பு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ…

வாக்களிப்பு நிலையத்தில் குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிச்சூடு

வாக்களிப்பு நிலையத்தில் குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களில் யாரேனும் குழப்பம் விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்…

வடக்கில் மாகாணசபையை கடுமையாக எதிர்த்தவர் சஜித்தின் தந்தை : வெளிவரும் புதிய தகவல்

வடக்கில் மாகாண சபை முறைமை அமைவதை கடுமையாக எதிர்த்தவர் சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச என மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஹட்டன்…

நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகள் நாளை நள்ளிரவுடன் தடை செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிரசார பணிகளுக்கு தடை நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம்,…

தொடரும் இஸ்ரேல் போர் பதற்றம்: கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் (Israel) தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் (Gaza) உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம்…

ரணிலுடன் இணையுமாறு மகிந்தவிடம் தேரர் கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) விலக்கிக் கொள்ளுமாறு தொடம்பஹல ராகுல தேரர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில்…

போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் (Taliban) நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா.…

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (17) காலை தேர்தல் ஆணைக்குழு (Election Commission)…

​​வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் (2025) முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (ali sabry) தெரிவித்துள்ளார். ​​வாகன இறக்குமதி மீது அதிக வரி விதிப்பதிலும் அரசாங்கம்…

சண்டிலிப்பாயில் பொது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் றொக் விளையாட்டு கழக மைதானத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பா. அரியநேந்திரன் ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டமொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மானிப்பாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்…