;
Athirady Tamil News

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு தேசிய தேர்தல்கள்…

வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வழியாக தங்க கடத்தல்.., பூக்களுக்குள் மறைத்திருப்பதை…

செயற்கை பூக்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து குவைத்தில் இருந்து கொச்சி விமானத்தில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கம் கடத்தல் நீண்ட காலமாகவே வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள்…

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள்.. உடல் கூறாய்வு அறிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு தெரிவிக்கிறது. பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில்…

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (18) கொழும்பு - மாலம்பே கஹந்தோட்டை…

ரணிலுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை…! ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச்…

யாழில். வேலைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற…

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena)…

இது பயங்கரவாதம்… உக்ரைனுக்கு எதிராக கொந்தளித்த வடகொரியா

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் முன்னெடுக்கும் பயங்கரவாத செயல் இது என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு அத்துடன் ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கும்…

ஜேர்மனில் நிகழ்ந்த இசை திருவிழாவில் அசம்பாவிதம்: ராட்டினத்தில் பற்றிய தீயினால் 30 பேர்…

ஜேர்மனியில் நடைபெற்ற இசை திருவிழாவில் பெரிய சக்கர ராட்டினத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இசை திருவிழாவில் தீ விபத்து ஜேர்மனியின் லீப்ஜிகல்(Leipzig) பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இசை திருவிழாவில் பொழுதுபோக்கிற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய…

ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் பாதிப்பு… mpox தொற்றால் திணறும் ஒரு நாட்டின் மக்கள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை mpox தொற்றால் 18,737 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவில் இருந்து நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் ஆப்பிரிக்க ஒன்றிய சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள…