;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று…

2 இந்திய பொறியாளர்கள் மீதான இனபாகுபாடு வழக்கு ரத்து!!

அமெரிக்காவில் இரண்டு சிஸ்கோ பொறியாளர்கள் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகியோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சக ஊழியரை சாதியை காரணம் காட்டி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து இருவருக்கும் எதிராக இனபாகுபாடு வழக்கு…

தேசவிரோத சக்திகள் ஆம் ஆத்மிக்கு எதிராக உள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்!!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசியதாவது:- நாட்டில், 1,300…

ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா கூட்டம் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு!!

ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்த இருக்கின்றது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள…

ஊழலுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்: போட்டியாக வீடியோ வெளியிட்டு அசோக் கெலாட்…

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது. 2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,838,372 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,838,372 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,081,713 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,925,445 பேர்…

மக்கள் நல பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வேண்டும்- மாநில தலைவர் செல்ல பாண்டியன் கருத்து!!

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒருபக்கம் சந்தோஷத்தை…

உக்ரைனில் அமெரிக்காவுக்கு சொந்தமான ‘எம் – செவன் செவன் செவன்’ ரக பீரங்கி…

உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை…

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் காலமானார்!!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13) 7 மணிக்கு கிரியைகள்…

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்க தீர்மானம்!!

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின்…