;
Athirady Tamil News

சீனாவும் அருணாச்சல பிரதேச ஆக்கிரமிப்பும் !! (கட்டுரை)

இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த புவியியல் ரீதியலான சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா,…

சிறுவனுக்கு முத்தமிட்ட வீடியோ வைரல்: மன்னிப்புக் கோரிய தலாய் லாமா – பின்புலம் என்ன?

திபெத் புத்த மதகுரு தலைவர் தலாய் லாமா ஒரு சிறுவனிடம் முத்தம் கோரிய காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தலாய் லாமா சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது பெற்றோர் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு…

ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கை கோர்ப்போம்: சோனியா காந்தி!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (பாராளுமன்றம், நிர்வாகம்,…

ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் !!

தகுதியான நபர்களுக்கு அரசாங்கத்தால் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 3.2 மில்லியன் குடும்பங்களின் விண்ணப்பங்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

மதுபான நிலையங்களுக்கு பூட்டு !!

சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மதுபான நிலையங்கள் மூடப்படும் என, இலங்கை மதுவரித் திணைக்களம்…

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்!!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை (11)…

யாழ்.நகர் கருவாட்டுக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!! (PHOTOS)

கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கால பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத…

புற்றுநோயிலிருந்து குணமடைந்த மகளை அழைத்துச் சென்றபோது தாய்க்கு அடித்த அதிஷ்டம் !!

புற்றுநோயிலிருந்து மகள் குணமடைந்த நிலையில்அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் லொட்டரி டிக்கெட் எடுத்த தாயாருக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் அதிஷ்டம் அடித்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் லேக்லாண்டைச்…

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின் 25ஆம் நாளான இன்று…

மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில்…

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில் 141 பேர் இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலவச கண்புரை சத்திரசிகிச்சை தொடர்பாக…