;
Athirady Tamil News

லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் ( Beirut) உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Beirut-Rafic Hariri International Airport) அருகே ஹிஸ்புல்லா (Hezbollah) இலக்குகள் மீது இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

ஹரியாணாவில் இன்று பேரவைத் தோ்தல்: 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோா் தகுதி பெற்றுள்ளனா்.…

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில்(Canada) குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நிவாரண…

தாக்குதலுக்கு தயாராகுங்கள்… செங்கடல் கப்பல்களுக்கு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செங்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹவுதிகள் தாக்குதல் காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே…

வரிசையாக பறந்த ஈரானின் ஏவுகணைகள்… நொடியிடையில் தப்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று நூலிழையில் தப்பியதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதிரவைக்கும் காணொளி செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது சுமார் 180 ஏவுகணைகளை…

இஸ்ரேலின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்த ஜோ பைடன்… தாறுமாறாக உயர்ந்த எண்ணெய் விலை

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நிர்வாகத்தின் அடுத்த நகர்வு இதுவாக இருக்கலாம் என விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்ட நிலையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக ஈரானின்…

’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்

“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமத்திய மாகாணத்தின்…

சிங்கப்பூர் முன்னாள் தமிழ் அமைச்சருக்கு சிறை தண்டனை! 50 வருட வரலாற்றில் முதல்முறையாக

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு (S.iswaran) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டொலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை…

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினர் விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan)…

அநுர மற்றும் ரணில் உள்ளிட்டோரை சந்தித்த ஜெய்சங்கர்! நீண்ட கலந்துரையாடல்

இலங்கை வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலவேறு முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்திய…