;
Athirady Tamil News

அநுர மற்றும் ரணில் உள்ளிட்டோரை சந்தித்த ஜெய்சங்கர்! நீண்ட கலந்துரையாடல்

இலங்கை வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலவேறு முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்திய…

பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை! விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து விடுக்கப்பட்ட கடிதத்தில், அனைவரும் ஒன்றுகூடும் போது, கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.…

சிறிய முயலை வேட்டையாட போராடும் சிறுத்தை… முயலின் டிக் டிக் நிமிடங்கள்

சிறிய முயலை வேட்டையாடுவதற்கு போராடும் சிறுத்தை தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால், மனிதர்கள் மத்தியில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம். இவை மனிதர்களின் பலத்தை…

ஜேர்மனியில் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டு விற்பனைக்கு தடை

பிரபலமான மொபைல் பிராண்டான OnePlus ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஜேர்மனியில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை ஒரு காப்புரிமை விவகாரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டத்து. இதனால்…

கொட்டகலையில் பாடசாலை மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி…

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்றைய…

யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின்…

முக்கிய வழக்கில் தொடர்புடைய நபர்: 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரிய ஜேர்மன் சட்டத்தரணிகள்

பிரித்தானிய சிறுமி ஒருத்தியைக் கடத்திக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என ஜேர்மன் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மாயமான பிரித்தானிய சிறுமி Leicestershireஐச் சேர்ந்த Kate…

சூடுபிடிக்கும் அரிசிச் சண்டை… போட்டியில் இரண்டு ஆசிய நாடுகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் விலை வரம்புகளை நீக்கி அரிசி ஏற்றுமதியை போட்டி போட்டுக்கொண்டு மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு அரிசி வகைகளின் விலை சரிவடைந்துள்ளது. அனைத்து அரிசி வகைகளுக்கும் வெளிநாடுகளுக்கான விற்பனையைத்…

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் மற்றொரு நேட்டோ நாடு

இஸ்ரேல் ஈரான் மோதல் மும்முரமாகிவரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களத்தில் குதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இஸ்ரேலுக்கு ஆதரவாக, அதன் நட்பு நாடுகளும் களமிறங்க முடிவு செய்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக…

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2024 செப்டெம்பர்…