;
Athirady Tamil News

நாவாந்துறையில் வீடொன்றில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்றைய  தினம் புதன்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு…

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளராக சி.எம். ஹலீம் (LLB) நியமனம்

நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக இலங்கும் அல்- கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் LL.B அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம்…

அழகிய இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகை: பார்வையாளர்களுக்கு அனுமதி

லண்டன், ஆவிகள் உலவும் மாளிகைகளுக்கு பெயர் பெற்ற இடம் என்பதில் சந்தேகமில்லைதான். இருப்பினும், எசெக்ஸிலுள்ள ஒரு மாளிகை ஆவி உலவும் மாளிகை என கருதப்படும் நிலையிலும், அதைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது…

இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய்

இளவரசர் வில்லியமுக்கு சொத்து ஒன்றிலிருந்து கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய் குறித்து பருவநிலை ஆர்வலர்கள் சிலர் அவரை விமர்சித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய…

குணப்படுத்த முடியாத வைரஸ்… பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை: 300 பேர்களை தேடும்…

ஆபத்தான, குணப்படுத்த முடியாத நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது 26 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நோய்த்தொற்றைக் கண்டறிந்ததாக குறித்த பாதிப்புக்கு இதுவரை 8 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த…

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மகன் – ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை!

மகனுக்கு குப்பை சேகரிக்கும் தந்தை ஐபோன் பரிசளித்தது நெகிழ்ச்சி அளித்துள்ளது. தேர்வில் வெற்றி சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு கணக்கில் 'தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குப்பை…

இன்னொரு குழந்தையை வரவேற்க தயாராகும் பிரித்தானிய அரச குடும்பம்

பிரித்தானிய அரச குடும்பம் எதிர்வரும் வசந்த காலத்தில் புதிய குழந்தை ஒன்றை வரவேற்க தயாராகி வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி மறைந்த ராணியாரின் பேரப்பிள்ளையான இளவரசி பீட்ரைஸ் தமது இரண்டாவது குழந்தையை…

ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தது எப்படி? இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு பெய்ரூட் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த…

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்று…

கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துக்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகள் மக்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்கள்…

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து…