;
Athirady Tamil News

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடக சப்திப்பு!! (வீடியோ)

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடக சப்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.15 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.15…

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன்- ஸ்வப்னா…!!

வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தூதரக முன்னாள் பெண் அதிகாரி…

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்தது…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 8-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 8,305…

கேரளாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தாய்- தந்தையுடன் தற்கொலை…!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் தாலோலபரம்பு என்ற இடத்தில் வசிப்பவர் சுகுமார் (57). இவரது மனைவி ஷீனா (55). இவர்களது மூத்த மகள் சூர்யா (26). 2-வது மகள் சுவர்ணா (24). சுகுமாரன் ரப்பர் தோட்டத்தொழிலாளியாக பணியாற்றினார். மகள்கள் தனியார்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் வறுமையால் ஆண் குழந்தையை விற்ற பெண்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள டோம்பிவ்லி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பம் ஏற்கனவே வறுமையில் வாடியது. எனவே இந்த குழந்தையை வளர்க்க வழி இல்லாமல் தவித்தார். எனவே…

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு வெற்றி பெற்றது.!! (படங்கள்)

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு வெற்றி பெற்றது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இன்றைய தினம் காரைநகர்…

எட்டயபுரம் அருகே உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயற்சி – மனைவி கைது…!!

எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (32). இவர்களுக்கு திருமணமாகி வைத்திஷினி (12) மற்றும் முகாசினி (7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்!!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை (11) முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்ந்தும் 12 மற்றும் 15ம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

யாழில் 240 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவு!!

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இதுவரை நீங்கவில்லை. இதன் அடிப்படையில் கடந்த 36 மணித்தியாலம் கொண்ட மழை வீழ்ச்சியில் 240 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…