;
Athirady Tamil News

பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு: தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக…

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.…

க்ரிப்டோகரன்சி தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனுமதி!!

டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான கம்பனிகளுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச்…

ஓய்வுபெற இருப்பவர்களுக்கான அறிவிப்பு!!

ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!!

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான திகதி மற்றும் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 518 பேருக்கு கொரோனா தொற்று!!

இன்று (24) மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.…

2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும்: அமெரிக்க பல்கலைக்கழகம்…

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இன்னும் இரண்டே மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும், தினசரி 3½ கோடி பேருக்கு இதன் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்…

6 வயது சிறுமியை கடத்தி துன்புறுத்திய இளைஞன் கைது!!

6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துன்புறுத்திய 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை கொடிகாமப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வருகின்ற நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பேர்த்தி வீட்டில்…

கிண்ணியா விபத்திற்கு யார் காரணம்?

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி களப்பில் கடத்து தோணி நேற்று (23) கவிழ்ந்து விபத்திற்குள்ளானமை துரதிஷ்டவசமான சம்பவம் என பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு முன்னர் தற்காலிகமாக படகு சேவையை…

SLMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சி பதவியில் இருந்து இடைநிறுத்தம்!!

பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அவர்களில் பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். உடன்…

ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம்!!…

ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை,…