;
Athirady Tamil News

Phototherapy!! (மருத்துவம்)

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மஞ்சள் காமாலை, சரும நோய்கள், புற்றுநோய், புற்றுநோய்க்கு முந்தைய நிலை, மனநிலை மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை (Phototherapy) அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டோ தெரபி…

வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்!! (கட்டுரை)

இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே…

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு மீண்டும் அழைப்பு!!

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை நாளைய தினம் (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி…

வீட்டிலிருந்த குடும்ப பெண்ணை கட்டிப்போட்டு 3 பேர் செய்த செயல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பணம், நகை, தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (21) அதிகாலை…

தனியார் பேருந்தை வழிமறித்துநடத்துநர் மீது கடும் தாக்குதல்!

யாழ் - காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள்…

பிரகாஷ் ராஜ் இன் “உதிரும் நொடிகள்” குறுந்திரைப்படம்!! (வீடியோ)

பிரகாஷ் ராஜ் இன் "உதிரும் நொடிகள்" குறுந்திரைப்படம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்ற ஒரு புதுமுக மாணவி எதிர்நோக்குகின்ற பாலியல் ரீதியான ஆபாச பகிடிவதையை விபரிக்கின்றது படித்து பட்டம் பெற்று ஒரு நல்ல தொழில்வாய்ப்பை எதிர்பார்பவர்களின் கனவுகள்…

அரியாலை கடற்பரப்பில் 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் அரியாலை கடற்பரப்பில் டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;…

வடக்கு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஞானசார தேரர்…! (வீடியோ)

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் , அதேபோன்று கண்டியச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்தொரு சட்டத்தை ஏற்படுத்துவோம் என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே…

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்ற மணவாளக் கோல…

வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் மணவாளக் கோல சங்காபிசேகம் சிறப்பாக இன்று (21.11) இடம்பெற்றது. வவுனியா, குட்செட் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கருமாரி அம்மனின் கும்பாவிசேக தினத்தை…