;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,329 பேர் குணமடைந்துள்ள நிலையில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்…!!

1.5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி ​தொகை ஒன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசி தொகை இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். எமிரேட்ஸ் சரக்கு விமானம் மூலம் இந்த…

பட்ஜெட்டுக்கு ஆதரவாக நான் வாக்களிப்பேன் !!

2022ஆம் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, பட்ஜெட் எவ்வளவு பலவீனமாக காணப்பட்டாலும் அரச சேவைகள் செயற்படுத்தப்படவேண்டும் என்றார். பட்ஜெட்டை தோற்கடிக்க வேண்டுமாயின்…

பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்க ரிஷாட் முடிவு !!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டமானது நேற்றை தினம் (21) நடைபெற்றது. இதன் போது அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய…

சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு தடை !!

கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு தடை உத்தரவு…

விரக்தியடைந்த இளைஞர்களே நீண்ட வரிசையில் நிற்கின்றனர்!!

நாட்டில் வாழ்வதற்கு இளைஞர்கள் விரும்பவில்லை எனவும் விரக்தியடைந்துள்ளனர் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதனால்தான் கடவுச்சீட்டுகளுக்கான நீண்ட வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.“சமகி விஹிதும்”…

அரசாங்கத்தின் கொள்கையை அரச ஊழியர்கள் விமர்சிக்கக் கூடாது!!

அரச மற்றும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சனம் செய்யவேண்டாமென்ற கட்டளை, அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் சமூக ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு…

ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றுவோர் வாகனத் தொடரணியை பயன்படுத்துவதில்லை !!

ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய…

அபிவிருத்திகள் தேர்தலை இலக்காக கொண்டவையல்ல !!

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசாங்க மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள், தேர்தலை இலக்காக கொண்டுள்ளதென சிலர் குற்றம் சுமத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் உள்ளன என்று வெளிவிவகார அமைச்சர்…

29 முதல் அரச பணிகள் முடங்கும்!!

தங்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து அரச பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது. அந்த சம்மேளனத்தின் தலைவரால் இது தொடர்பில் கடந்த…