யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் தேர்த்திருவிழா
யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் தேர்த்திருவிழா நேற்று(03.11.2024) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் திகதி அமலாக்கத்துறையால் கைது…
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை ; குற்றச்சாட்டை நிராகரிக்கும் சுஜித்
சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று…
இந்தியாவின் 15 முதலீட்டார்கள் யாழ் வருகைதரவுள்ளனர் – துணை தூதரக முதன்மை நிர்வாக…
யாழ்ப்பாணத்திற்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தர உள்ளார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும்…
LOLC பினாஸ் கம்பெனியின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு
LOLC பினாஸ் கம்பெனியின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியில் குறித்த அலுவலகம் காலை 09.45 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
LOLC குழுமத்தின் பிரதம…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-…
கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நாடு : எது தெரியுமா !
அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து (New Zealand) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூஸிலாந்தின் தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை…
தமிழக அமைச்சர் மீது சேற்றை வீசிய மக்கள்.., வெள்ள பாதிப்பு குறித்து கேட்க சென்றபோது…
வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிய ஆய்வுக்கு சென்ற தமிழக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மீது சேறு வீச்சு
ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.…
ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்பதற்கு முன்பாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடுமையாக எச்சரித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த…
திருச்சி முகாமில் உள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை படகுடன் கடல் வழியாக விடுவிக்க கோரிக்கை
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரு…
யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இன்றைய தினம் (03.12.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்…
மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை
மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
வடமாகாண ஆளுநரை சந்தித்த இராணுவ தளபதி
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்தார்.
மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இடமாற்றமாகி நாளை புதன்கிழமை…
10 வயதில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய அறிவு குழந்தை! யார் இந்த கிரிஷ் அரோரா?
பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் வசிக்கும் 10 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கிரிஷ் அரோரா, தனது அசாதாரண அறிவுத்திறனால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அறிவுக்குழந்தை
மேற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 10 வயது…
உலகின் மிக உயரமான காற்றாலை., மின்சார உற்பத்தியில் ஜேர்மனியின் புதுமுயற்சி
பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விட உயரமான காற்றாலை ஜேர்மனியில் உருவாக்கப்பட்டுவருகிறது.
உலகின் மிக உயரமான காற்றாலை., பசுமை மின்சாரம் உற்பத்தியில் ஜேர்மனியின் புதுமுயற்சி
இந்த மாபெரும் கட்டமைப்பு 1,197 அடி உயரம் கொண்டது. இது Big Ben-ஐ…
லண்டனில் பொலிஸ் அதிகாரிகள் மீது அமிலத் தாக்குதல்: 2 சிறுவர்கள் கைது!
பிரித்தானியாவில் நடந்த அமிலத் தாக்குதலில் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் கைது
தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிடன் ரயில் நிலையத்தில்(Surbiton train station) வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான அமிலத்…
உறைந்த பனியில் 4 நாட்கள் உரிமையாளருக்காக காத்திருந்த வளர்ப்பு நாய்: கவலையில்…
உரிமையாளர் இறந்த இடத்தில் அவருக்காக காத்திருக்கும் நாயின் அன்பு அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.
நாயின் அசைக்க முடியாத அன்பு
பெல்கா(Belka) என்ற ரஷ்ய நாய் ஒன்று, தனது உரிமையாளர் உயிரிழந்த இடத்தில் காவல் காத்து, அவர்களுக்கிடையேயான…
நாட்டு மக்களுக்கான வரி கோப்புகள் தொடர்பில் வெளியான தகவல்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் வரிக் கோப்புகள் உள்ள போதிலும்106,022 வரிக் கோப்புகளே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023/24 ஆண்டிற்கான வரிக் கோப்புகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான கடந்த 30ஆம்…
மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை
அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
நாட்டு அரிசி, சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத்…
ஆயிரம் ரூபாவை நெருங்கும் போஞ்சியின் விலை
ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் சீரற்ற காலநிலையினால் போஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சந்தையில் மேலும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய…
பரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி.. திடீரென பிரிந்த உயிர் – அதிர்ச்சி…
பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரோட்டா
கோவை மாவட்டம், தொப்பம்பட்டியில் உள்ள பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. 22 வயதான இவர் கற்பகம்…
வாழைச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறைக்கடையில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் சுருட்டிச்…
அதிக செலவுகளை கொண்டுள்ள சொகுசு வாகனங்களை அகற்ற தீர்மானம்
அரச நிறுவனங்களுக்கு அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைப்படி பாவனையில் இருந்து அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒரு சில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையை…
பிரான்ஸ் எல்லையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலாப்பேருந்து: மூன்று பேர் பலி
பிரான்ஸ் எல்லையில் சுற்றுலாப்பேருந்து ஒன்று பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
பாறையில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலாப்பேருந்து
பார்சிலோனாவிலிருந்து…
நடுவரின் சர்ச்சை தீர்ப்பால் வெடித்த வன்முறை! கால்பந்து மைதானத்தில் 100 பேர் மரணம்
கினியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்ச்சையான தீர்ப்பு
கினியாவின் N'Zerekore நகரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. அப்போது நடுவர்…
நாடாளுமன்றில் மீண்டும் அருச்சுனா எம்பியால் வெடித்த சர்ச்சை; நடந்தது என்ன!
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின்…
பிரித்தானியாவில் -7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
பிரித்தானியாவில் அடுத்த வாரம் கடும் குளிர் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் கடும் குளிர்
பிரித்தானியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும் என்றும், பரவலாக பனிப்பொழிவு ஏற்படும்…
சுவிட்சர்லாந்தில் வேட்டைக்குச் சென்றபோது தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்: குழப்பத்தில்…
சுவிட்சர்லாந்தில் நண்பர்கள் சிலர் வேட்டைக்குச் சென்றநிலையில், அவர்களில் ஒருவரை மற்றவர்களில் ஒருவர் தவறுதலாக சுட்டுவிட்டார்.
தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்
வெள்ளிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் நண்பர்கள் சிலர்…
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை; பொலிஸார் தலையீடு
அரச,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது.
வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச மற்றும் தனியார் பேருந்து…
திருவண்ணாமலை நிலச்சரிவு: 7வது நபரின் சடலமும் கிடைத்தது… முடிவுக்கு வந்தது…
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான…
23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – 03 படகோட்டிகளுக்கு 4 மில்லியன்…
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்திவைத்த 2 வருட சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவு…
பாம்பு தீண்டியதில் யாழில் ஒருவர் உயிரிழப்பு
யாழில். மாட்டினை மேய்ச்சலுக்கு கட்ட சென்ற முதியவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்
நெல்லியடி பகுதியை சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிக்கொம் உத்தியோகஸ்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியில் உள்ள தனது…
யாழில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது – கடந்த 11 மாதத்தில் 515 பேர் கைது
யாழ்ப்பாண கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில்…
புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர்!
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை கேட்டறிந்தார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக்…