;
Athirady Tamil News

பாதிப்பை ஏற்படுத்தும் ஈ-கோலிகள்!! (மருத்துவம்)

மனித உயிர்களை ஆட்டிப்படைப்பதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் அதில் பிரதான பங்கு வகிப்பது நோய் நிலைமைகளே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. உணவு, உடை, உறையுளுக்காக தனது வாழ்நாளை செலவிடும் மனிதன் வாழ்வின் பாதி…

மத்திய மலைநாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!!

மத்திய மலைநாட்டில் உள்ள நீர் போசன பிரதேசங்களுக்கு நேற்று (02) இரவு முதல் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள்…

பெட்ரோல் விநியோகத்தில் புதிய நடைமுறை!!

மன்னர் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று (3) மாலை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதற்கு அமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச…

சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள்!!(கட்டுரை)

சுதந்திர இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வரிசைகள் எரிபொருளை பெற நாட்டின் எல்லா பாகங்களிலும் காத்து நிற்கிறது. படித்தவன், பாமரன், முக்கியஸ்தர் எனப்பலரும் வரிசையில் சமனாக நிற்கிறார்கள். ஒரே தண்ணீர் போத்தலை மாறிமாறி பருகிக்கொண்டும், ஒரே பிஸ்கட்…

அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை; ஒருவர் கைது!! (வீடியோ…

அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில்…

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பலி!!

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் ( வயது -10 ) என்பவரே உயிரிழந்தார் . இன்று பிற்பகல் 2 மணியளவில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன்…

பொதியை தொலைத்தவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு , யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி , மிரட்டியமை தொடர்பில் யாழ்ப்பாண…

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? (உங்களின் எண்ணத்துக்கு) -வீடியோ…

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? (உங்களின் எண்ணத்துக்கு) -வீடியோ வடிவில்- ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும், பேரன்…

தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம் !!

நாடு முழுவதும் இன்றையதினம் (03) 1,000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை (04) 1,000க்கும் குறைவான பஸ்களே நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் என்றும்…

நாமலின் யோசனையை நிராகரித்த பங்காளிகள் !!

அரசாங்கத்தை மாற்றி, அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை ஒன்பது பங்காளிக் கட்சிகள் நிராகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலம்…