;
Athirady Tamil News

மாவீரர் நாளுக்கு தடைகோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றமும் தள்ளுபடி.!! (வீடியோ)

சுன்னாகம் , தெல்லிப்பளை, அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிசாரினால் மாவீரர் நாளுக்கு தடைகோரி மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, குறித்த மனுவை மல்லாகம் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.…

யாழ்-மாவிட்டபுரம் அமர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை ஆகியோர் நினைவாக வாழ்வாதார உதவி…

யாழ்-மாவிட்டபுரம் அமர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை ஆகியோர் நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################## யாழ்ப்பாணம். மாவிட்டபுரத்தை சேர்ந்த அமரர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை…

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது!!…

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம்…

மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது –…

எது எப்படி இருந்தாலும் மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ம.க.சிவாஜிலிங்கம்…

வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று (22.11) முன்னெடுத்து துரித அன்டிஜன்…

தெல்லிப்பளை வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு!!

யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரை எந்தவிதமான மாற்று ஒழுங்குகளும் இல்லாமல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றுவதில் வைத்தியசாலை நிர்வாகம் விடாப்பிடியாக நிற்பது ஏன்? என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

தீக்காயங்களுக்கு உள்ளாகி மனைவி உயிரிழப்பு – தீ மூட்டிய குற்றச்சாட்டில் கணவன் கைது!!

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பொலிஸார்…

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார்.!!

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார். வடமராட்சி மந்திகையில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்…

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!

வடக்கில் இடம்பெற்ற முதலாவது ' ஒரே நாடு ஒரே சட்டம் ' செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள ஊடகங்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . வடக்கு மாகாணத்தில், ' ஒரே நாடு , ஒரே சட்டம் ' செயலணியின் சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின்…

பொலிஸ் நிலையம் ஒன்றில் 28 அதிகாரிகளுக்கு கொரோனா!!

இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார். ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்…