;
Athirady Tamil News

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொட்டித்தீர்த்த மழை…!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் வட கிழக்கு பருவமழையால் அதிக பயன்பெறும் மாநிலங்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலையில் அளவைவிட அதிகமாக பெய்துள்ளது.…

கற்பழிப்பு குற்றவாளிகளை ஆண்மை நீக்கம் செய்ய சட்டம்- பாகிஸ்தான் பாராளுமன்றத்தில்…

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.…

நேற்று 1,327 பேருக்கு மாத்திரமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 742 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – இன்று ஐந்தாவது நாள் !!

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு…

10 வருடங்களாக… 2 மாணவிகள்..மச்சானின் வெறிச் செயல்!!

இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

பேடிஎம் நிறுவன பங்குகள் சரிவு: கண்ணீர் விட்டு அழுத நிறுவனர்…!!

ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் சேவையில் பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.இந்நிறுவனத்தை தொடங்கியவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா தனது நிறுவன பங்குகள் சரிவை கண்டதால் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்…

100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு: கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்…!!

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலை தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியது. ஒரு மாதத்தில் பெய்ய…

’பிள்ளைகளுக்கு எந்நேரத்திலும் கொரோனா பரவலாம்’ !!

ஒரு பிள்ளையிடமிருந்து மற்றொரு பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு எந்நேரத்திலும் கொரோனா வைரஸ் பரவலாம். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்…

ஆர்ப்பாட்டங்கள் செய்தால் டொலர் கிடைத்து விடுமா?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள், கச்சாய் எண்ணெயைக் கொண்டு வருமாறு கோரி நேற்று முன்தினம் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, அவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதால் டொலர் கிடைத்து விடுமா…

பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து ஞாயிறன்று தீர்மானிப்போம்!!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இதன் வாக்கெடுப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை தமது கட்சி கூடவுள்ளதென்றும் இதன்போது வரவு –செலவுத்…