;
Athirady Tamil News

ரஷ்யாவுக்கு பலத்த அடி..! இலக்குகளை துல்லியமாக தகர்த்த உக்ரைனிய படைகள் !!

ரஷ்யா 12 நாட்களின் பின் கிய்வ் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியதில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவால் நிறுத்தப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்கள் மற்றும் மூன்று கப்பல்…

இனி தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி- அஜித் பவார்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.…

டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு- ‘ஒரு நாளைக்கு 1000 பதிவுகள் மட்டுமே…

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார். இந்நிலையில் நேற்று உலகம்…

“இது ஒன்றும் எனக்கு புதிதல்ல..”- அஜித் பவார் பதவியேற்ற பிறகு சரத் பவார்…

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ்…

ஸ்பெயின் பிரதமர் வந்திருக்கும் சமயத்தில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 3 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக…

தலைவலிக்கு இது ஆகாது !! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன்…

குஜராத்தில் பலத்த மழை- இதுவரை 11 பேர் உயிரிழப்பு!!

குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரம், கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கனமழை, மிக கனமழை காரணமாக ஜூனாகத், ஜாம்நகரர், மோர்பி, கட்ச், சூரத்…

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் !!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தத்தை போன்றே எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரபல சினிமா ஸ்டுடியோவில் தீ விபத்து!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்சின் ஸ்டூடியோ உள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஸ்டூடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து…

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது!! (PHOTOS)

இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று (01) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ ( Aruna Rajapaksha ) தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து ஒரு…

சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.!! (PHOTOS)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்துவிட்டு திரும்பும்போது…

ஒரு முதல்வர்.. 2 துணை முதல்வர்.. மாநிலம் இனி வளர்ச்சி பாதையில் செல்லும்- ஏக்நாத் ஷிண்டே!!

மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில்…

முதலையை திருமணம் செய்த மெக்சிகோ மேயர்!!

மெக்சிகோ நாட்டில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருந்து வருபவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் மேயர் ஹியூகோ…

ஜேர்மனியில் மிக நீளமாக அமைக்கப்பட்ட தொங்குபாலம்! !

ஜேர்மனியில் மிக நீளமாக அமைக்கப்பட்ட தொங்குபாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலமானது 100 மீற்றர் உயரத்தில், 600 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்திற்கு 4.5 மில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளதாக…

பற்றி எரியும் பிரான்சில் வன்முறைக்கு நடுவே ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிட்ட…

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு…

நிதியமைச்சின் விசேட அறிவிப்பு!!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டம் நாளை (03) அல்லது நாளை மறுதினம் (04) மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என நிதி அமைச்சின்…

முருங்கன் விபத்தில் மூவர் காயம்!!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(2) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர்…

ராஜபக்ஷர்களும் மைத்திரியும் வாக்களிக்கவில்லை!!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்களிப்பில், மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

பிரான்சில் வெடித்துள்ள போராட்டம் – கனடா விடுத்துள்ள எச்சரிக்கை !!

பிரான்சில் பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு…

உலகிலேயே அமைதியான நாடு இது தான் – தொடர்ந்தும் முதலிடம் !!

உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல்…

சபாநாயகர் ஒரு சர்வாதிகாரி!!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் கட்சியின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார்.இது குறித்து சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என…

இன்னுமொரு மோசடிக்கு பாராளுமன்ற அனுமதி!!

அரசாங்கத்தின் இன்னொரு மோசடிக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் சட்டமா அதிபர் திறைசேரிக்கு முன்வைத்த பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சகல அதிகாரங்களும் நிதி…

வாக்களித்தவர்களுக்கு சாபங்கள் சென்றடைய வேண்டும்!!

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி பயனாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் இன்னொரு…

தாயின் கர்ப்பை அகற்றப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!!

கடந்த ஒரு வாரத்துக்குள் நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட…

மீண்டும் படை திரட்டும் வாக்னர் படை தலைவன் – அச்சத்தில் உக்ரைன்: குவிக்கப்பட்ட படைகள்…

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள வாக்னர் வாடகை படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் வாடகை…

கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த தொழிலாளிக்கு போலீஸ் பாதுகாப்பு!!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிர்ஷூ ராபா தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரி…

பற்றியெரியும் பிரான்ஸ் – மற்றுமொரு நாடு விடுத்துள்ள எச்சரிக்கை !!

பிரான்ஸ் நகரங்கள் கடந்த ஐந்து இரவுகளாக தொடர்ந்து கலவரத்தால் பற்றியெரிந்து வருகிறது. 17 வயதான இளைஞர் நஹெல் காவல்துறையினரால் சுடப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில், நீதி கேட்டு பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ்…

தமிழ்நாட்டுடன் சண்டை போட விருப்பம் இல்லை: டி.கே.சிவக்குமார்!!

கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.…

3 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை தொட்ட முதல் நிறுவனம்: ஆப்பிள் அசுர சாதனை!!

பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது. இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை. இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட…

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா…

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது – மைத்திரி!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இறுதி யுத்த காலத்தின் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றார்.…

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்: அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத்…

இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்காரில், பா.ஜனதா கட்சி தீவிர களப்பணிகளை ஆற்றி வருகிறது. அந்த கட்சி சார்பில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பழங்குடியினர் அதிகமாக வாழும் காங்கர் மாவட்டத்தில் நேற்று…