ரஷ்யாவுக்கு பலத்த அடி..! இலக்குகளை துல்லியமாக தகர்த்த உக்ரைனிய படைகள் !!
ரஷ்யா 12 நாட்களின் பின் கிய்வ் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியதில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவால் நிறுத்தப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்கள் மற்றும் மூன்று கப்பல்…