;
Athirady Tamil News

மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – டி.கே.சிவக்குமார்!!

கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை…

கோழி இறைச்சி விலை குறையுமா?

கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கான தீர்வு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை…

அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை!!

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம்…

நயினாதீவு அம்மன் மகோற்சவத்தை முன்னிட்டு பந்தற்கால் நாட்டும் நிகழ்வு!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் பந்தல்கால் நடும் நிகழ்வு இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பந்தற்கால்…

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி குண்டு வீச்சு: குழந்தை உள்பட 3 பேர் பலி!!

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நேட்டோவில் இணைந்ததால் உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ், பாக்முட் உட்பட பல…

நேபாள பிரதமர் அரசுமுறை பயணம்- பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியுடன் 7 முக்கிய…

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும்…

துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகனுக்கு 52.14% வாக்குகள்!!

துருக்கி அதிபர் தேர்தல் மே மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இதில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மே 28ம் தேதி இரண்டாம்முறையாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன். 52.14 சதவீத…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.. பாஜக எம்பி நம்பிக்கை!!!

தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியால் குற்றச்சாட்டு தெரிவித்து, நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பாஜக எம்பி மேனகா காந்தி நம்பிக்கை…

2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் – வாஷிங்டனில் ராகுல்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இந்நிலையில்,…

அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்கள் மேம்படுத்த தீர்மானம் !!

புதுடெல்லியில் நேற்று ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,…

பட்டமளிப்பு விழாவில் கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர்!!

அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க வந்தார். அவரை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். உடனே பேச எழுந்த பைடன் கால் இடறி…

பீகாரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிக்கு வராத 62 அரசு டாக்டர்கள்!!

பீகார் மாநில சுகாதாரத்துறை, அறிவிப்பு இல்லாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருந்த 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது.…

ரஷ்ய தூதரகங்களை முடக்க ஜெர்மன் அதிரடி முடிவு !!

ஜெர்மனில் இயங்கி வரும் 5 ரஷ்ய தூதரகங்களில் 4 தூதரகங்களை மூடுவது என ஜெர்மன் அரசாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இன்று (01) தெரிவித்துள்ளார். “உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரியில்…

நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? ஏன் வஞ்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியிடம் வடக்கு…

நாங்கள் உங்கள் நாட்டு மக்களில்லையா? ஏன் வஞ்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியிடம் வடக்கு கடற்தொழிலாளர் சமூகம் கேள்வி வடமாகாண கடற்தொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு 01.06.2023 அன்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.…

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்: நிதின் கட்காரி பேச்சு!!

பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக்க பா.ஜ.க. முனைப்பாக உள்ளது. ஆனால் இந்த முறை பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை…

பதுங்கி இருந்த ரஷ்ய துருப்புக்கள் – உக்ரைன் நடத்திய துல்லியமான தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 15 மாதங்களுக்கு மேல் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பண உதவிகளை வழங்கி வருகின்றது. ரஷ்ய இராணுவமும் உக்ரைன் மீது அதி பயங்கர…

மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்ப கூடாது –…

மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது…

அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தல் – வெளியான கணிப்புக்கள்..!

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 63 வயதான மைக் பென்ஸ் 2017 முதல் 2021 வரை அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் துணை அதிபர் பதவியை…

30 ஆண்டுகள் கொடுத்த 500 மனுக்களை சுமந்து வந்ததால் ஜமாபந்தியில் பரபரப்பு!!

திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மணமை, வடகடம்பாடி, எச்சூர், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட…

பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை..!

இந்தியாவின் குஜராத்தில் தனது மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (45) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ராமானுஜ் சாஹூவுக்கும் அவரது மகள்…

சீமெந்து விலை குறைகிறது !!

எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த விடயம் குறித்து சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடியதாக நேற்று (01) நடைபெற்ற…

கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம் !!

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். மத்திய வங்கியின்…

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு !!

கொஹுவளை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஜூலை 31 ஆம் திகதி வரை கொஹுவல சந்திக்கு அண்மித்த பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார்…

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு – நேட்டோ வெளியிட்ட தகவல் !!

நேட்டோவின் கதவுகள் புதிய உறுப்பினர்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என ஒஸ்லோவில் நேட்டோ வெளியுறவு அமைப்பின் தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ''உக்ரைன் எமது கூட்டணியின்…

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது- அமைச்சர் துரைமுருகன் உறுதி !!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய…

தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும் – ராகுல்…

இந்தியாவில் அரசியல் சாசனம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. 'தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும்” என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக…

சேலம் பட்டாசு குடோன் தீ விபத்தில் 3 பேர் பலி- ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார்…

சேலம் அருகே எஸ்.கொல்லப்பட்டி எனும் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் இன்று மாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக…

பிளே ஸ்டோர் பயனர்களுக்கு எச்சரிக்கை..!

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 அண்ட்ரோய்ட் செயலிகளில் ஸ்பின்ஓகே(sipnok) என்னும் உளவு மென்பொருள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள்…

ராஜஸ்தானில் முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம்- முதலமைச்சர் அசோக் கெலாட்…

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.…

அமெரிக்க பொருளாதாரத்திற்கு கிட்டிய நல்ல செய்தி !!

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை அதிகரிக்கும் பிரேரணைக்கு குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில், இந்த அனுமதி…

போலீசார் விசாரணையை முடிக்கட்டும்.. தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை கேட்காதீர்கள்: பிரிஜ்…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன்…

பிரித்தானியாவில் வீடுகளை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு அடித்த யோகம் !!

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டு விலைகள் மிக கடுமையான வேகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை ஆதாரப்படுத்தும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றுடன் முடிவடைந்த மே மாதம் வரையான தரவுகளின் படி, வீட்டு விலைகள் 3.4 வீதத்தால்…

நான் பா.ஜ.க.வைச் சேர்ந்தவள்.. ஆனால் கட்சி என்னது அல்ல: பங்கஜா முண்டேவின் கருத்தால்…

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே, பாஜக குறித்து கூறிய கருத்து மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, 2019ல் நடந்த…

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் அதிரடி விழிப்புணர்வு!!

கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை…