நான்கரை ஆண்டுகள் கொள்ளையடித்து விட்டு தற்போது இலவசமா?: கெலாட் மீது ரதோர் சாடல்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். நான்கரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மக்கள் மனதை கவரும்…