;
Athirady Tamil News

முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை!!

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது. சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும்…

கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அலி சப்ரி அழைப்பு!!

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான இனப்படுகொலை குறித்த கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்த அழைப்பு…

இந்தியர்கள் கிரீன் கார்டு பெற தாமதம் ஏன்?..அமெரிக்கா விளக்கம்!!

இந்தியாவிலிருந்து ஏராளமானவர்கள் விண்ணப்பிப்பதே கிரீன் கார்டு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுவதாக அமெரிக்க குடிவரவு சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அதிகளவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளதால் கூடுதல்…

சிறுமி வன்புணர்வு; இலங்கையருக்கு தண்டனை!!

13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர்…

சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ‘இசட் பிளஸ்’…

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அத்துடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 20-க்கும் மேற்பட்ட மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக…

ஈரானில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!!

ஈரானில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு மஜீத் கசாமி என்ற இளம்பெண் ஆடைக்கட்டுப்பாட்டை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் காவலில் இருந்த…

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு- அமைச்சராகிறார் கார்கேவின் மகன்!!

கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும்…

சோள இறக்குமதிக்கான வரி குறைப்பு!!

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு…

தண்டவாளத்தில் தலையை வைத்து தன்னுயிரை‌ மாய்த்த இளைஞர்!!

நானு ஓயாவில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட லபுகலை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பம் நேற்று மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது…

வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள்!! (PHOTOS)

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமா்வொன்று இன்றைய தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க…

ஐநாவில் இந்தியா தகவல் பேரிடர் இழப்புகளை குறைக்க முக்கியத்துவம்!!

நிலச்சரிவு, வெள்ளம், நிலநடுக்கம், வெப்ப அலைகள் உள்ளிட்ட அனைத்து பேரிடர் ஆபத்துகளால் ஏற்படும் இழப்புகளை குறைக்க திட்டங்களை உருவாக்கி வருவதாக ஐநா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பின்…

இவ்வளவு விலையா…?: சித்தராமையாவுக்காக வாங்கப்பட்ட சொகுசு காரில் ஆச்சரியப்பட வைக்கும்…

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்வாகி உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.…

சல்மான் ருஷ்டிக்கு விருது!!

மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பென் நூற்றாண்டு வீரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி விருதை நேரில் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த இலக்கிய…

முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்:…

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,877,544 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,877,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,743,190 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,106,109 பேர்…

அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் கல்லூரி மாணவி பலாத்காரம்- நோயாளியுடன் தங்கிய வாலிபர்…

ஆந்திர மாநிலம் மானியம் மாவட்டம் சீதம்பேட்டையை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருடைய சகோதரருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எட்டிவளத்தில் உள்ள வட்டார அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருடன் கல்லூரி மாணவி தங்கி இருந்தார்.…

சீனா- வியட்நாம் எல்லையில் வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் உயிரிழப்பு!!

சீனா-வியட்நாம் எல்லையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை…

காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்: பரமேஸ்வரா!!

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும்…

துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு !!

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு…

தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வு !!

4 ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள் பத்தரமுல்லையில் உள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகே நடைபெற்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன் ஜாமீன்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு கடந்த 9-ந் தேதி ஆஜராக வந்தார். அப்போது அதே வழக்கில் அவரை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது அவரது…

புதிதாக 8 நகரங்களை மத்திய அரசு உருவாக்குகிறது!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில்' நகர்புறங்கள்-20' என்ற ஜி20 கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறங்கள் மேம்பாட்டுத் துறைக்கான ஜி20 பிரிவின் இயக்குநர் எம்.பி.சிங் பேசியதாவது:-…

மீண்டும் ரஷ்யா தாக்குதல் தீவிரம் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!!

உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதில், 29 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து உக்ரைன்…

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 495 மதிப்பெண்கள் எடுத்து மாணவி சாதனை!!

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் எஸ்.எம்.பி.எம். பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 495 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை விஜய்ஆனந்த் ஜவுளிகடை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,876,916 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,876,916 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,627,734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,976,865 பேர்…

செங்கல்பட்டு,திருப்பத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புதிய கட்டிடங்கள்-…

செங்கல்பட்டில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும், ராணிப்பேட்டையில் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்பத்தூரில் 12 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம், 36 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று…

ஜெருசலேமில் யூதர்கள் பேரணி: 2000 போலீசார் குவிப்பு!!

ஜெருசலேமில் கலவரம் இன்றி யூதர்கள் பேரணி நடைபெறும் வகையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் காசாவில் இஸ்ரேல் மற்றும்…

பி.டெக். செயற்கை நுண்ணறிவு பாடங்களை தேர்வு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் !!

நாகரீகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாம் கற்கும் கல்வியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் உணவின் டெலிவரி நேரத்தைக் கணிப்பது முதல் சமூக வலைதளங்களில் திரைப்படங்களைப் பரிந்துரைப்பது வரை பயனாளரின்…

ரஷ்ய வைரங்களுக்கு தடை: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு..!!

உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய வைரங்களை இங்கிலாந்து தடை செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தாமிரம், அலுமினியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்…

பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக வழக்கு: முருகன் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக…

முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் !! ( கட்டுரை)

தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும்…

ஜப்பான் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து…

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க உள்ளார்.பிரதமர் மோடியின் 3 நாட்டுப் பயணத் திட்டத்தை விளக்கிய வெளியுறவுச் செயலாளர் வினய் குவத்ரா,”இன்று ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி…

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ்…

புங்குடுதீவின் பெருமைமிகு "பெருக்கு மரத்துக்கு" மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (படங்கள், வீடியோ) இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல்,…