;
Athirady Tamil News

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெரொம்!

புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, இன்று (21) நாட்டுக்கு வருவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை.…

“நினைவேந்தியவர்களை தூக்கி சிறையில் போட வேண்டும்” – இன விரோதத்ததை கக்கும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலை புலிகளை நினைவேந்தல் நடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் போடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் சரத் வீர சேகர ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…

டெங்கு தீவிரம் : 59 சுகாதார வைத்திய வலயங்கள் அதி அவதானத்துக்குள்!!

மழையுடனான காலநிலை தொடர்வதால் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 அலுவலகங்கள் அதி அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள்…

கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் நில அளவை நிறுத்தப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர்…

முட்டைக்கேட்ட இளைஞனின் முதுகில் ஏறிய யுவதி !!

சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்த இளைஞன், அங்கு கடமையில் இருந்த யுவதியிடம் 10 முட்டைகளை சீக்கிரமாக தருமாறு கேட்டமைக்காக சற்று கோபமடைந்த யுவதி, இளைஞனின் முதுகில் ஏறிய சம்பவம், காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த…

சூடான் தலைநகரில் மீண்டும் கடும் வான்வழி தாக்குதல்- கத்தார் தூதரகம் சூறை!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும் சவுதி…

சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்ல பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்க…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கோவிலின்…

ஆட்டோகிராப் பிளீஸ் – பிரதமர் மோடியிடம் கேட்ட அதிபர் ஜோ பைடன்!!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர்…

திருப்பதி கோவிலில் சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனத்தில்…

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கியதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச…

ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – ஜீவன்!!

" நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்று…

மெக்சிகோவில் துணிகரம் – கார் பந்தயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வீரர்கள்…

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.…

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை – எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது. வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய்…

ஜி7 உச்சி மாநாடு நிறைவு – பப்புவா நியூ கினியா சென்றடைந்தார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி அமைதி சிலையை திறந்து வைத்தார். மேலும் உயிரிழந்தவர்களின்…

யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதிக்குக!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து !!…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. இன்று மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

சொக்கலேட் கொடுத்து மாணவியை கடத்த முயற்சி !!

பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாவளை…

IUSF புதிய ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் !!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக Inter-University Student Federation (IUSF) மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளர். மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்தவர் என அனைத்து…

விஜய் வசந்த் எம்.பி பிறந்தநாள் விழா- ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் 40 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக நேற்று கன்னியாகுமரி ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் வசந்த்…

லண்டனில் தமிழருக்கு கிடைத்த பெருமை !!!

லண்டனில் தெமிழ்நாடு சென்னையை சேர்ந்த தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவராவார். இவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தொழிலாளர்…

சாராயத்தின் விலையால் தலை கிறுகிறது !!

திறந்த சந்தைகளில் விற்பனைச் செய்யப்படும் அதிவிசேட சாராயத்தின் விலை (கல் அரக்கு) 2,940 ரூபாயாகும். எனினும், அந்த சாராய போத்தலின் உண்மையான விலை 294 ரூபாயாகும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது. அந்த 294 ரூபாயையும் கழித்தால், 2,646…

எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அடிவாரத்திற்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,879,912 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,879,912 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,953,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,280,380 பேர்…

சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த டாக்டர் தம்பதி!!

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்த தங்களின் 30 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். பெங்களூரு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில்…

மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் மட்டும் செல்லவும்!!

நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது. அதேபோல், வாகனங்களுக்கு இடையே இடைவெளியை வைத்து, இருட்டாக இருப்பதால், முன் மற்றும்…

நீலக்கல்லுக்கு பதிலாக கண்ணாடி கல்லை வைத்தவர்களுக்கு வலை!!

கண்டி, பேராதனை வீதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு மாணிக்கக் கற்களை விற்பனை செய்யும் பிரபல விற்பனை நிலையத்துக்கு வந்த மூவர், 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நீல மாணிக்கக்கல்லை பரிசோதிப்பதாக கூறி போலியான நீலக்கண்ணாடியை வைத்துச் சென்ற சம்பவம்…

500 கிலோகிராம் விமானக் குண்டு!!

தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை…

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை!!

நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்…

போதைப்பொருள் கடத்தல் இந்திய வம்சாவளி இளைஞருக்கு தண்டனை!!

நெதர்லாந்தில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டிற்கு கோகைன் மற்றும் கஞ்சாவை கடத்த முயன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் உட்பட கும்பலை போலீசார் கைது செய்தனர். தேசிய கிரைம் ஏஜென்சியின் விசாரணையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஸ்பால்…

கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ. 1 கோடியில் புதிய சொகுசு கார்!!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா…

கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!! (கட்டுரை)

இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான…

இம்ரான்கான் ஆதரவாளர்கள் 120 பேரை விடுவிக்க உத்தரவு: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 120க்கும் மேற்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது…

பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவரை கொல்ல தற்கொலை தாக்குதல் !!

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான்…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள்,…

தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “M.F” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ) ################################## இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும், பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும்…

பைடனின் வரலாற்று முடிவு – உக்ரைன் அதிபர் பாராட்டு !!

உக்ரைன் விமானிகளுக்கு F-16 போர் விமானங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முடிவை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் அதிபர் ஜோ…