;
Athirady Tamil News

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி சாகை வார்த்தல்…

சீனாவை பின்னுக்கு தள்ளியது அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில்…

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்தாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்து, சீனாவை 2வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சமீப காலமாக, இந்திய மாணவர்கள் ஏராளமானோர்…

மதுபோதையில் வாகனம் ஓட்டி சிக்கிய வழக்குகள்: சென்னையில் 2 மாதங்களில் ரூ.11 கோடி அபராதம்…

மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அபராத தொகையை பலர் செலுத்துவது கிடையாது. எனவே 8 ஆயிரத்து 206 மது போதை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது போன்ற அபராத…

கடந்த 6 மாதத்தில் மட்டும் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி!!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஜான் கிர்பி அளித்த பேட்டியில், ‘கடந்தாண்டு டிசம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 6 மாத காலத்தில் நடந்த உக்ரைன் – ரஷ்யப்…

அசாமில் துப்பாக்கிச்சூட்டின்போது நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு!!

அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டுவெடி…

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று!!

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ''உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல்,…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணிதக் கற்றல் உபகரணக் கண்காட்சி!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கணித மன்றம் நடத்திய கற்றல் உபகரண கண்காட்சி 02.05.2023 பிற்பகல் 2 மணிக்கு கலாசாலையில் இடம் பெற்றது கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல்…

அனுமதியின்றி மணல் கொண்டு சென்றவர்கள் மண்டைதீவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஊர்காவற்துறை பகுதிக்கு இரண்டு டிப்பர் வாகனங்களில் நேற்றைய…

இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்!!

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகார மடுவ பிரதேசத்தில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெண்கள் சங்கமொன்றுக்கு நிதித்திரட்டுவதற்காக…

1941 பாடசாலைகளில் விஞ்ஞானத்துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை!!

நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட 2 ஆயிரத்து 952 பாடசாலைகள் உள்ள நிலையில், ஆயிரத்து 11 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அண்மையில்…

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பணிக்கு திரும்ப அனுமதி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க அனுமதிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவின்படி, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிநபர்…

யாழில். 34 நாட்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 34 நாட்களேயானா குழந்தை ஒன்று மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. பொன்னாலை பகுதியை சேர்ந்த விதுஜன் கிஷான் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்ததை அவதானித்த…

மத சுதந்திரத்தை மீறும் இந்தியா மீது தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க ஆணையம் பரிந்துரை!!

மத சுதந்திரத்தை கடுமையாக மீறுகின்ற இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டுமென மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (ஐஎஸ்சிஐஆர்எப்), தனது…

ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 செயற்குழு கூட்டத்தில் கடற்படை கமாண்டோக்கள், ராணுவத்தை ஈடுபடுத்த…

இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர்…

உலக நாடுகளின் பட்டியலின்படி அதிகபட்ச மாத சம்பளத்தில் இந்தியாவுக்கு 65வது இடம்:…

உலக நாடுகளின் பட்டியலின்படி அதிகபட்சம் மாத சம்பளத்தில் இந்தியாவுக்கு 65வது இடமும், சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் உள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் மோகம் பெரும்பாலானோர் மத்தியில் நிலவி வரும் நிலையில், ஆண்டுதோறும் ஏராளமான…

பஞ்சாப் அரசின் புதிய அலுவலக நேரம் அமலுக்கு வந்தது!!

பஞ்சாப் மாநில அரசின் புதிய அலுவலக நேரம் நேற்று (மே, 2ம் தேதி) முதல் செயல்பட தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். பொதுவாக பஞ்சாப் மாநில அரசுத்…

மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும் – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு!!

எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் இலாபமடைய முடியாது. மின்சார சபை நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தையும்,வெளிப்படைத் தன்மையையும் பேண…

இலங்கையை சூழும் கொவிட் அபாயம்!!

இந்தியாவில் நாளாந்தம் 3000க்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர். இது இலங்கையிலும் தாக்கம் செலுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இலங்கையில் 19 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம்…

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கூறுவதைவிடுத்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க…

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருப்பதுடன், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும்…

உத்தரவாதம் வேண்டும் என ஒதுங்கி நின்றோம் !!

தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் ஓர் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக பாராளுமன்ற வாக்களிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தது என்று மலையக…

வழக்கை தடுப்பதற்கு ரூ.8,000 கோடி இலஞ்சம் !!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை தடுப்பதற்காக இலங்கையருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பாரிய இலஞ்சத் தொகையான 8 ஆயிரம் கோடி ரூபாய், இலங்கையின் வருடாந்த சுகாதாரச்…

சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைக்கும் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இன்று (03) நியமனம் கிடைக்குமென நம்புவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து…

இரு தரப்பினரையும் சந்திக்கிறார் சுரேஷ் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளார். ஐக்கிய மக்கள்…

மலேரியாவால் ஒருவர் பலி !!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு…

இன்றும் கடும் மழை !!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்…

வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம் !!

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு எழுதிய கடிதத்தில்…

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமான நிலைய…

செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்!!

ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள…

பிரேசிலில் சட்டவிரோத தங்க சுரங்கம்- போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதனால், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா யானோமாமி பகுதியில் அவசர நிலையை பிறப்பித்தார். அப்போது முதல் அங்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான…

நிதி நெருக்கடி.. 2 நாள் விமானங்கள் ரத்து… கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்…

மும்பையை தலைமையிடமாக கொண்ட கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவைக்கு பெயர்பெற்ற நிறுவனமாகும். சமீப காலமாக என்ஜின் பழுது காரணமாக விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. மொத்தம் உள்ள 59 விமானங்களில் தற்போது 25 விமானங்கள்…

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த பா.ஜ.க. விரும்பவில்லை: உமர் அப்துல்லா!!

தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாஜக விரும்பவில்லை. ஏனென்றால், தேர்தலில் தோற்றுவிடுவார்கள்…

ராஜினாமா செய்யாதீங்க.. தொண்டர்கள் கலக்கம்.. முடிவை மறுபரிசீலனை செய்யும் சரத் பவார்!!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் (வயது 83) இன்று திடீரென அறிவித்தார். வயது முதிர்வை காரணம் காட்டி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார். 'புதிய தலைமுறையினர் கட்சியையும், கட்சி செல்ல நினைக்கும்…

நடுவானில் ஏற்பட்ட விபத்தில் பாராகிளைடர் உயிரிழப்பு: பிரிட்டனைச் சேர்ந்தவர் கைது!!

துருக்கியின் பெத்தியே மாவட்டத்தில் கடந்த மாதம் 29ம் தேதி பாராகிளைடர்கள் 2 பாராசூட்களில் பறந்து சாகசம் செய்தனர். ஒரு பாராசூட்டில் 2 பேரும், மற்றொரு பாராசூட்டில் ஒருவரும் பயணித்தனர். பாராசூட்கள் கீழ் நோக்கி வந்தபோது தரையை தொடுவதற்கு சுமார் 20…

ஆந்திராவில் ரெயில் நிலையத்தில் 7 மாத குழந்தை கடத்தல்!!

ஆந்திரா மாநிலம், மந்திராலயம் துங்கபத்ரா பகுதியில் பழைய ரெயில் நிலையம் உள்ளது. இங்குள்ள கட்டிடத்தில் ஆஞ்சநேயுலு அவரது மனைவி அங்கம்மா தம்பதியினர் தங்கியிருந்தனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வைத்து வந்தனர். தம்பதிக்கு ராமு என்ற 7…