;
Athirady Tamil News

மன்னிப்பு வழங்கிய ராணுவ தலைவர்: மியான்மரில் 2153 அரசியல் கைதிகள் விடுதலை!!

மியான்மரில் கடந்த 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பபட்ட ஆங் சாங் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் போராட்டங்கள், வன்முறை, அடக்குமுறை என அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில்…

கிரம்ளின் மாளிகை மீது டிரோன் தாக்குதல் – அதிபர் புதினை கொல்ல முயற்சி!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷிய…

கேரளாவில் வந்தே பாரத் ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழுக்கள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ந்தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மீது நேற்று முன்தினம் சில மர்மநபர்கள்…

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!!

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மாலை 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி…

ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் இராணுவத்தினர்!!

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வெசாக் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிலையில் யாழ்ப்பாணம் நாக…

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்கள் ஐவருக்கு கோமா அறக்கட்டளையினால் புத்தகப்பை!!…

யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெற்றோரை இழந்த தெரிவு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புத்தகப்பை நேற்று வழங்கி வைக்கப்பட்டது. கேமா அறக்கட்டளையினால் முன்னாள்…

அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – பைடனின் அவசர அழைப்பு..! !!

அமெரிக்காவின் திறைசேரி அமைச்சராக இருக்கும் ஜேனட் எல்லன் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின்றி, அரசின் அனைத்து வித செலவின கோரிக்கைகளையும் வருகிற ஜூன் 1ம் திததிக்கு பின்னர் நிறைவேற்றுவது என்பது…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் துருவி, துருவி…

கனடாவில் நபர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம் – அவரை தேடும் அதிகாரிகள் !!

கனடாவில் பரிசிழுப்பு ஒன்றில் சுமார் மூன்று மில்லியன் டொலர் பரிசு வென்றவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். பிரபல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான புளு ஜேய்ஸ் கழகத்தின் பரிசிழுப்பில் நபர் ஒருவர் 2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு…

4 ஆண்டுகளுக்குப் பின் ஆளும் சபை கூடியது!!

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (03) கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர்…

ரணிலின் வீட்டுக்கு தீ: ரங்காவுக்கு பிணை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் எம்.பியான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…

2 உயிர்களை காவு வாங்கிய அபாய நீர்வீழ்ச்சி: 30 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததால்…

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில்…

பின்வாங்கிய ரஷ்ய படைகளின் சதி திட்டம்..!

ரஷ்ய படைகளால் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டறிய உக்ரைனிய விவசாயி ஒருவர் ''ரிமோட் கண்ட்ரோல்'' மூலம் இயங்கும் உழவு இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டத்தில் கிழக்கு உக்ரைனின் மிக…

வீடுகளை சூழ்ந்துள்ள மழை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கும் புளியஞ்சோலை- 20 ஏக்கர்…

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. மாலை வேளையில் பலத்த இடி, மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. கொல்லிமலையின் நீர்ப் பிடிப்பு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,867,039 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.67 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,867,039 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,267,866 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,778,831 பேர்…

அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு…

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின்…

திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும்- வைகோவுக்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலளர் கடிதம்!!

ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக…

சூடானில் இருந்து 1 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு பயணம்.. கொளுத்தும் வெயிலில்…

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து 1 லட்சம் ஏழை மக்கள் பசி, பட்டினியுடன் போராடியபடி அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக புகுந்துள்ளனர்.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட அதிகாரப்போட்டி உள்நாட்டு போராக…

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு கொடியேற்றப் பெருவிழா!! (PHOTOS)

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு வைகாசித் திங்கள் 10ம் நாள் (மே 24) கொடியேற்றப் பெருவிழா வரலாற்றுப் பெருமை மிக்க, தேவாரப் பாடல் கிடைக்கப்பெற்ற, மிகவும் பழமையான, படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேலே திடமாக உறைகின்ற…

படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்து பயணிப்போம்!! (PHOTOS)

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். எம்மை அடக்க நினைக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு…

அன்னைதெரசா படம் பொறித்த விபூதி பாக்கெட்டுகள்- அண்ணாமலையார் கோவில் அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்!!

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 22 குடும்பங்களை சேர்ந்த 79…

மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்,சூரியராஜ் தெரிவித்தார் தற்போதுள்ள காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு…

ஓகஸ்ட் மாதம் முதல் கட்டணமீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது!!

யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார், இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு…

ஜனாதிபதியால் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தேசிய கொள்முதல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இதன் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்னவும், மற்ற உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி. பியசிறி…

தேர்தல் மனு பரிசீலனைக்கு திகதி நிர்ணயம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (03) புவனேக…

கொவிட் தடுப்பூசியை முழுமையாக பெறாதோருக்கான விசேட அறிவிப்பு!!

நாட்டில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தாதோருக்காகச் சுகாதார அதிகாரிகள் விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளனர். அந்த அறிவிப்பில் அவர்கள், முழுமையான கொவிட் தடுப்பூசி…

ஜூன் 1ல் கடன் உச்ச வரம்பை தொடும் ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்!!

அமெரிக்க அரசு வரி வருவாயை தாண்டி செலவழிக்க உள்ளதால், கடன் வாங்க வேண்டி உள்ளது. அதிகபட்சமாக 31.4 டிரில்லியன் டாலர் (ரூ.2,512 லட்சம் கோடி) கடன் வாங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன்…

யாழ், வலி.வடக்கு தையிட்டியில் இன்று போராட்டம்!!

யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும்…

புது மாப்பிள்ளையை வெட்டிய முன்னாள் காதலி!!

புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞன் முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. இவ்விருவரும் மதவாச்சி பகுதியிலுள்ள விடுதி அறையொன்றில் நேற்று முன்தினம் (1) தங்கியிருந்த போது இருவருக்குமிடையில்…

மனைவியை கத்தியால் குத்திய கணவன் உயிரிழப்பு!!

மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் இரண்டு நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் 47 வயதான ரத்னாயக்க முதியன்சலாகே ஆரியப்பால…

மாணவிகளிடம் அங்க சேஷ்டை அதிபர் கைது!!

பஸ்ஸில் பயணிக்கும் போது, தன்னுடைய கைப்பையை மறைத்து, மாணவிகளின் மார்பகங்கள் தொட்டு, தொடைகளை த​டவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 14,15…

விவசாயிகளுக்கு விசேட சலுகை!!

2023 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ்…

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு !!

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால்,…

உகாண்டா அமைச்சர் பாதுகாவலரால் சுட்டுக்கொலை!!

உகாண்டா நாட்டின் தொழிலாளர் துறை ஜூனியர் அமைச்சர் சார்லஸ் எங்கோலா. இவர் ஒய்வு பெற்ற ராணுவ கர்னல். இந்நிலையில் தலைநகரான கம்பாலாவில் வீட்டில் இருந்த அமைச்சர் சார்லசை அவரது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். தனிப்பட்ட…