;
Athirady Tamil News

தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் வலுவடைந்து வந்த நிலையில் அண்மை நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுமார் 40,000 வரை சரிவை கண்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் பழைய…

கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய புதுமண தம்பதி விபத்தில் பலி!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் ராகினி (வயது 32). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகராஜன் மகன் செந்தில்குமார் (33) என்பவருக்கும், கடந்த 22.8.2022 அன்று…

RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கரில் நடனம்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. கால பைரவா, ராகுல் சிப்லிகுஞ்ச் நாட்டு நாட்டு பாடலை பாட கலைஞர்கள் நடனம் ஆடினர்.

நெய்வேலி அருகே போலீஸ் வேன் தீப்பிடித்து எரிந்தது !!

கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த…

சிறந்த உடை வடிவமைப்பு Black Pantherக்கு வழங்கப்பட்டது !!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஆஸ்கர் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுளள்து.

யாழ்ப்பாணத்தில் வளிமண்டலம் கடும் மாசு!!

யாழ்ப்பாணத்தில் தற்போது வளி தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி யாழ்ப்பணம், வடக்கு மாகாணத்தில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க…

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை…

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்குச் சொந்தமான 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை…

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி!! (PHOTOS)

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும்…

அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படவுள்ள மருந்துகள்!!

மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு 42 மருந்து வகைகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் 3000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்து இவ் வருடம் ரூ. 30,000 ற்கும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,900 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,900 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,529,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,430,008 பேர்…

விமலுக்கு பிடியாணை!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் பௌத்தலோக்க மாவத்தை வீதியை மறித்து நடாத்தப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்கிய…

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!!

சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரி கிரண் குமார் ரெட்டி இன்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ்…

சிலிக்கான் வேலி வங்கி மூடலால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பாதிப்பு: நிபுணர்கள்…

சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலிக்கான் வேலி வங்கி இழுத்து…

பற்றி எரியும் காட்டுத்தீ – கோவாவில் களமிறங்கிய இந்திய விமானப் படை!!

கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது. கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவாவில் இந்திய…

பிரான்ஸில் அதிபயங்கர சூறாவளி – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

பிரான்ஸில் பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன. குறித்த சூறாவளி தாக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் தொலைபேசி…

15 ஆம் திகதி பாடசாலைகள் இயங்காது – வெளியான அறிவிப்பு !!

எதிர்வரும் 15ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்றைய நாளில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க…

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி!

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…

பேருந்துகள் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்ல முடியாது தவித்த மாணவர்கள் !!

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது!!

பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்…

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம் !!

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த…

மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் மீண்டும் உயர்வு: கொரோனா தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியது!!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

தபால் மூல வாக்களிப்பு மீண்டும் தள்ளிப்போகும்?

மார்ச் 28ஆம் திகதி முதல் 31 வரை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் தயாராக இருக்காது என்றும் வாக்குச் சீட்டு அச்சிடும் அட்டவணையை பேணுவதற்கு ஏற்கெனவே தாமதமாகிவிட்டது என்றும் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்ட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில்…

மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல்!!

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில்…

ஆஸ்கார் விருது வழங்கும் விழா – சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் கி ஹூ குவான்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த அனிமேஷன் படம் - பினோச்சியோ சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்) சிறந்த துணை நடிகை…

திருப்பதி அருகே கார்-லாரி மோதல்: சென்னை பக்தர்கள் 3 பேர் பலி!!

சென்னையில் இருந்து பக்தர்கள் காரில் திருப்பதிக்கு சென்றனர். நகரி அருகே தர்மபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பதியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நகரி நோக்கி வந்தது. தர்மபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென…

அண்ணாமலைக்கு காய்ச்சல் பாதிப்பு!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதுபற்றி விசாரித்த போது அவர் திடீரென்று பெங்களூர் சென்றது தெரியவந்தது.…

இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போது பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்!!

இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே, பிரபல ராப் பாடகர் கோஸ்டா டிச் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்க ராப் பாடகரும் இசைக்கலைஞருமான கோஸ்டா டிச் (27), ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இசை நிகழ்ச்சியில்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு…

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.…

தாய்லாந்தில் மூச்சுத்திணறலால் ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் அட்மிட்!!

உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்து நாட்டில் சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் மஞ்சள் - சாம்பல் நிறத்திலான வாகன புகை, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, வேளாண் கழிவுகளால் ஏற்படும் புகை…

ரூ.600 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல்: பாரதீய ஜனதா வதந்திகளை பரப்புகிறது- தேஜஸ்வி…

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனருமான லல்லு பிரசாத் யாதவ் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது பீகாரை சேர்ந்த ஏராளமானோர் ரெயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர். இதற்காக லல்லு…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…