;
Athirady Tamil News

தமிழகத்தில் வடமாநிலத்தவர் மீது தாக்குதலா?- பீகார் அரசிடம் அறிக்கை கேட்கும் பா.ஜனதா!!

தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியவர்கள்…

மடகாஸ்கரில் சோகம் – கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர்.…

வேலூரில் பெண் போலீஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை!!

வேலூர் ஓட்டேரி கமலாட்சிபுரம் மாந்தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 37) வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு இடையன்சாத்து…

வடகொரியாவில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் அங்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்-…

வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. அண்மையில்…

கோப்பாய் கலாசாலை நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டி வியாழன்!!

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் 16.03.2023 வியாழன் பிற்பகல் 2 மணிக்கு கலாசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன. கலாசாலை உடலாளர் மன்ற ஏற்பாட்டில் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்…

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட தபால் சேவை!

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

பேச்சுக்கு வராவிட்டால் நாளை நாடு முடங்கும்?

பேச்சுவார்த்தைக்கு வர அரசாங்கம் மறுத்தால், நாளை புதன்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு எந்தவொரு வரியையும் அரசாங்கத்தால் மாற்றியமைக்க…

உலக வங்கி 65 மில்லியன் டொலர் நிதி உதவி !!

உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் திடீர்…

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை சென்றிருந்தார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வருவதற்காக விமான நிலைய பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவருடன் பயணித்த சிவகங்கை…

யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள்…

நூறு வயதில் பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் மூதாட்டி!

கனடாவில் நூறு வயது மூதாட்டியொருவர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில அநேகமானவர்கள் தங்களது 20 வயதுகளில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மிரியம் டீஸ் (Miriam…

போலீசார் துப்பாக்கி முனையில் பிடிக்க சென்றபோது மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடி…

தமிழகத்தில் ரவுடிகளை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரை தாக்கி தப்பும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரத்திலும் ரவுடி கும்பல் குறித்து போலீசார்…

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதன்!

இந்தியாவின் கேரள பகுதியில் ஒருவர் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) தனது உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத…

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல் நாளில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி…

முப்பரிமாண ஏவுகணையை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வி!

உலக வரலாற்றில் முப்பரிமாண (3D) அச்சைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணில் செலுத்த நிபுணர்கள் முயற்சி செய்துள்ளனர். ஸ்பெஸ்க்கிராப்ட் (Spacecraft) தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குறித்த ஏவுகணை 85 சதவீதம் முப்பரிமான…

மார்ச் 21ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!!

சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார். 22ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக தலைவர்…

சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது ‘Everything…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த…

எதிர்க்கட்சிகள் அமளி- பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய பாராளுமன்றத்தை பற்றி பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய…

தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா: 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்.. மின்…

கலிபோர்னியாவில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் தண்ணீரில்…

35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பள்ளி தோழர்களின் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சியில்…

ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்த காலத்தில் நடந்த பசுமையான நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பு வகுப்பு தோழர்களை, தோழிகளை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் ஆனந்தம்…

சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும்: அமெரிக்க அரசு…

சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்று அமெரிக்க அரசு உறுதி அளித்துள்ளது. டெபாசிட்தாரர்களின் பணத்தைப் பாதுகாக்கும் வங்கியில் சிலிக்கான் வேலி வங்கிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இன்று முதல் எஸ்.வி.…

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்!!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம்…

திவாலான அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி கிளையை கையகப்படுத்த ஒரு பவுண்ட் கொடுத்துள்ளது HSBC…

திவாலான அமெரிக்காவின் எஸ்.வி.பி வங்கி கிளையை கையகப்படுத்த ஒரு பவுண்ட் HSBC கொடுத்துள்ளது. சிலிகான் வெளி வங்கியின் லண்டன் கிளையை HSBC வாங்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. எஸ்.வி.பி கிளையை முழுவதும் கையகப்படுத்துவதற்கான பணிகள்…

ரெயில் பயணிகளிடம் ரூ.200 கோடி அபராதம் வசூல்!!

தெற்கு மத்திய ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 200.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-20-ம்…

ஈராக்கில் மேற்கு மாகாணமான அன்பரில் பதுங்கியிருந்த 22 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஈராக் நாட்டின் மேற்கு மாகாணமான அன்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட மொத்தம் 22 தீவிரவாதிகள்…

திருமணத்திற்கு முன் பிறந்ததால் தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் தாயிடம் ஒப்படைக்க…

மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார். காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி காதலனிடம் கூற அவர் உடனடியாக திருமணம் செய்ய மறுத்தார்.…

மதுபான விடுதிக்குள் 10 பேர் சுட்டுக் கொலை: மெக்சிகோவில் பயங்கரம்!!

மெக்சிகோவின் மத்திய மாகாணமான குவானாஜுவாடோவில் உள்ள மதுபான விடுதிக்குள் நேற்றிரவு ஆயுதமேந்திய கும்பல் நுழைந்து. அந்த கும்பல் மதுபானக் கடைக்குள் மது அருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல்…

இளம்பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த வாலிபர்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமானார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன் வீர் அகமதுகான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தனது சகோதரி பயிற்சி…

ஆணைக்குழுவில் ஆஜராக அமைச்சர் டிரான் மறுப்பு !!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (13) ஆஜராகுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவில் ஆஜராக அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள்…

கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவித்தல் !!

பாராளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதித்துறையின் சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்வதற்கு இரு எம்.பி.க்கள்…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

உண்மையான மாற்றம் தேர்தலால் மட்டும் சாத்தியமா? (கட்டுரை)

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவாக நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் இப்போதைக்கு தேர்தலை நடத்துவதில்லை என்ற முடிவில் இருப்பதாகத் தெரிகின்றது. கடந்த வருடம்…

விமான டிக்கெட் விலை குறைவு!!

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது. இதன்படி,…