;
Athirady Tamil News

ரூபாய் வலுவடைவதால் விலை குறைகின்றது !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்…

அரச ஊழியர்களுக்கு பேரிடி – எண்ணிக்கை குறைப்பு ஆரம்பம்..!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே…

எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியின் வெற்றி உறுதி – அடித்துக்கூறும் ராஜபக்ச…

"இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தலுக்கான வருடங்களாகும், ஆனால் எந்த தேர்தல் முதலில் நடைபெரும் என எமக்கு தெரியாது, நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது" இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன…

சால்வை போட்டு அவமானப்படுத்தியதை தட்டிக்கேட்டவர் மீது நாயை கடிக்க வைத்து கொலை மிரட்டல்-…

வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார். சம்பவத்தன்று சபாபதி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,804,934 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த6,804,934 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,606,743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,429,489 பேர்…

தண்ணீர் திருவிழா-செந்தில்குமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்!!

பாகூரில் வட்டார அளவிலான தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது. புதுவை நலப்பணிச் சங்கத்தின் ஆலோசகர் முத்துஅய்யாசாமி வரவேற்றார். புதுவை நலப்பணிச் சங்கத்தின் தலைவரும் பாகூர் தண்ணீர்த் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வெற்றிவேல் தலைமை…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் அனுமதிக்கு எதிராகப் போராடத் தீர்மானம்!! (PHOTOS)

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு…

எல்லை பதற்றங்களுக்கு இடையே ராணுவத்துக்கான நிதியை மீண்டும் அதிகரிக்கும் சீனா!!

சீன ராணுவத்துக்கான நிதியை மேலும் அதிகரிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனா, அமெரிக்காவை விட அதிக ராணுவ பலம் கொண்ட நாடாகவும் உள்ளது. அதேபோல், உலகிலேயே ராணுவத்துக்காக அதிக…

சாலை சீரமைப்பு பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!!

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 1-வது தெரு மற்றும் அசோகன் வீதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன. இந்த சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி…

பொதுமக்கள் முன்னிலையில் ஆளுநர் சுட்டுக் கொலை!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாண ஆளுநர் ரோயல் டெகாமோ மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய விசயாஸ் பகுதியை சேர்ந்த நெக்ரோஸ் ஓரியன்டல் மாகாணம் அரசியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதியாகும். இதன்…

குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி!!

புதுவை ஆர்ட் லேண்ட் குழந்தைகள் கலை மையத்தின் 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் மழலையர் முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற…

முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க…

யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர்…

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிற்கு!!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ-380-800 இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த EK 449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.06 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.06 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

பொலிஸின் வீட்டில் கைதிகள் திருட்டு!!

ரூபாய் 7 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலே குறித்த கொள்ளைச்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரைக்கு வருகிறார். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர்…

பாகிஸ்தான்: மகளிர் தின பேரணியை தடை செய்த லாகூர் அதிகாரிகள்!!

பாகிஸ்தானில் 2018ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

ரெயில் நிலையங்களில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்: கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் வடமாநிலங்களான டெல்லி, பீகார், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான்…

வங்காளதேசத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை…

பொலிஸ் மா அதிபர் பதவி யாருக்கு?

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் தாமதம்!!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

இன்று நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களிலும் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி,…

கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்!!

வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 8-ம் நாளான சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 9-ம் நாளான தேரோட்டம்…

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு- தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் எழுதினார்கள்!!

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி. எம்.எஸ். மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 42,500-க்கும் மேற்பட்ட…

மியான்மரில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி!!

மியான்மர் நாட்டில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…

மாணவி துஷ்பிரயோகம்; அதிபர் கைது !!

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

கிரிந்திவெல விபத்தில் இருவர் பலி !!

கிரிந்திவெல தெல்கொட பிரதான வீதியின் புதுபகலை கிராமிய வங்கிக்கு அருகில் சிறிய வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஆணும் பின் இருக்கையில் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.…

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் 'எச்.3 என்-2' வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார்…

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை குறித்து முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை-…

சபாநாயர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 20-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. சலசலப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படும்.…

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாகப் பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்…

சென்னையில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு அனுமதிக்க முடிவு?- போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள்…

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். 8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு…

உக்ரேனில் பகைமையை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்காற்றும் – இத்தாலிய…

உக்ரேனில் அமைதிக்கான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை செயல்முறையை எளிதாக்குவதில் ஜி-20 தலைவர் என்ற முறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, எரிசக்தி…

சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டர்- மு.க.ஸ்டாலின் டுவீட்!!

முதலமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா…

நாங்கள் போருக்கு எதிரானவர்கள்” – ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து!!

நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் அளித்த பேட்டி ஒன்றில், ஈரானில் மாஷா…