;
Athirady Tamil News

அமைச்சரின் முயற்சியால் வழிபாட்டுக்கு அனுமதி !!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (05)…

பாகிஸ்தானில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே குண்டுவெடிப்பு… போட்டி சிறிது நேரம்…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்…

மின்சார கட்டணம் கட்ட வைத்திருந்த பணத்தில் மது குடித்ததால் தகராறு- மனைவி, மகளை அடித்துக்…

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், தேவரப் பள்ளியை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர். இவரது மனைவி ஏசு மேரியம்மாள் (வயது 35). ரவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏசு மேரியம்மாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு அகிலா (10) என்ற மகள்…

தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா – உக்ரைன் அதிபரின் கோரிக்கை – தற்காப்பு…

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தனது இராணுவ முயற்சியை தீவிரப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.…

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க.…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பா.ஜனதா தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தேர்தல் பணிகளை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு…

சஜித்தின் மேடையில் ஏறினார் சந்திம எம்.பி !!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெறும் எண்ணம் இல்லை என்றும் மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதற்கு பாடுபடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அனைத்து…

கோடீஸ்வரர் கொலை: கந்தானையில் ஒருவர் கைது !!

தலங்கம பிரதேசத்தில் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் கந்தானையை சேர்ந்த 22 வயதான இளைஞன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில்…

கின்னஸ் உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ள நாய்!!!

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ரேபியரோ டூ அலெண்டெஜோ (Rafeiro do Alentejo) எனும் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் சாதாரணமாக 7 தொடக்கம் 14 வருடங்கள் வரை இருக்கும், ஆனால் அதையும் தாண்டி…

விளையாட்டு துறையில் இளைஞர்களை அரசு ஊக்குவிக்கிறது- ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர்…

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ஜெய்ப்பூர் மகாகேல்' என்ற விளையாட்டு விழா, 2017ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு மகாகேல்…

இரட்டைக் கொலைக் குற்றவாளி சிறையில் மரணம் !!

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், தும்பர சிறைச்சாலையின் வைத்தியசாலை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். கல்கமுவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபரே…

சீனாவுக்கு கிடைத்த பதிலடி..! – உலகப்போரை நினைவுபடுத்திய பைடன் !!

சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு விமானம் ஒன்றை வீழ்த்துவது இதுவே முதன்முறை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆறு கடல்…

கள்ளக்காதலியை கொன்று பிணத்துடன் 3 நாள் தங்கி இருந்த தொழிலாளி!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. ரப்பர் எஸ்டேட் தொழிலாளி. ஆண்டோவிற்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்றார். அதன்பின்பு ஆண்டோ இன்னொரு பெண்ணுடன்…

770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின்…

50 பேருந்துகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல்…

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா – உளவு பலூனால் புதிய சிக்கல்!!

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று…

வௌிநாட்டு அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (04) பிற்பகல்…

உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும்…

நடிகர் விஜயின் ரசிகர் சடலமாக மீட்பு!!

நடிகர் விஜயின் முகத்தை பச்சையாக குத்தியிருக்கும் 25 வயதுதக்க இளைஞர் ஒருவர், நீலாங்கரை கடற்கரையில் சடலமாக மிதந்து இறந்து கிடந்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை அருகே கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார்!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு வயது 79. துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில்…

கள்ளத்தொடர்பில் மகன்..! தாய் கடத்தி கொலை!!

எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம்…

PUCSL உறுப்பினராக டக்ளஸ் நியமனம்!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம்!! (படங்கள்)

போயா தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம் வழங்கப்பட்டது. ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாரதிபதி சிறீ விமல தேரர் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்…

கஜமுத்துக்களுடன் இளைஞன் கைது!!

யானை கஜமுத்துக்களை இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (3) இரவு…

வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற வாலிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார். அதன் தமிழாக்கமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் மனதின்…

இந்திய தலைவருக்கு கிடைத்த முதலிடம்: சர்வாதிகார ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட இரு நாடுகள் !!

உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை 'மோர்னிங் கன்சல்ட்' வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை…

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் –…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை…

ரஷ்யாவின் அடுத்த இலக்கு இந்த நாடு தான்! வெளியான அதிர்ச்சி தகவல் !!

உக்ரைனை தொடர்ந்து ரஷ்யா இலக்கு வைத்துள்ள நாடு தொடர்பில் மறைமுகமான செய்தியை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்ய - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா வராதா என உலகம் குழப்பத்துடன் காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் ரஷ்யா இன்னொரு…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவர்னர் ஆர்.என். ரவி!!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் இவரது உடல் பிரேத பரிசோதனையானது நடைப்பெற்றது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்..…

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான…

சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா !!

அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. பாதுகாப்புத் துறை, அதன் போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.…

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? – காங்கிரசுக்கு ஸ்மிரிதி இரானி…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.…

உக்ரைனில் கொல்லப்பட்ட இரண்டு பிரித்தானியர்களின் உடல்கள் மீட்பு !!

ஜனவரி மாதம் கிழக்கு உக்ரைனில் கொல்லப்பட்ட இரண்டு பிரிட்டிஷ் தன்னார்வலர்களின் உடல்கள் ரஷ்யாவுடனான கைதிகள் இடமாற்றத்தின் ஒரு பகுதியாக மீட்கப்பட்டுள்ளன. 28 வயதான கிறிஸ் பாரி மற்றும் 47 வயதான ஆண்ட்ரூ பாக்சாவின் உடல்கள் இப்போது உக்ரைனுக்குத்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,770,528 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,770,528 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,108,781 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,472,635 பேர்…