;
Athirady Tamil News

அசாமில் பரபரப்பு – தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய காண்டாமிருகம் தாக்கி 4 பேர்…

அசாம் மாநிலத்தின் கோலகட் மாவட்டத்தில் கஜிரங்கா தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்று வெளியேறியது. மோஹிமா காவோன் என்ற இடத்திற்கு வந்த காண்டாமிருகம் அங்கிருந்த கூட்டத்தினரை…

திருக்கியில் 3வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு- பலி எண்ணிக்கை 1400ஆக…

துருக்கியில் தற்போது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் நீடித்துள்ளது. துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை…

கச்சா எண்ணெய் மீதான லாப வரி உயர்வு- டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியும் அதிகரிப்பு!!

ஓ.என்.ஜி.சி. போன்ற நிறுவனங்கள் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய உள்நாட்டு கச்சா எண்ணெயை வைத்து லாபம் ஈட்டுவதற்கு வரி விதிக்கும் முறையை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு தொடங்கியது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப…

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: கைதானவர்களுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா மன்னிப்பு!

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. எனினும் இந்த…

48 கோடி பேர் ‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைத்தனர்: மார்ச் 31-ந் தேதிக்குள்…

நமது நாட்டில் 'பான்' என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம்…

ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும்!! (கட்டுரை)

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி…

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது!!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின்…

வெளிநாட்டு போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் விமானி!!

நமது நாட்டில் "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு:?" என்று கேட்ட காலம் என்று ஒன்று உண்டு. இன்று அது மாறி இருக்கிறது. "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற கவி பாரதியின் கனவு நனவாகி இருக்கிறது.…

பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தையில் ரிஷி சுனக் பங்கேற்பு!!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் அமெரிக்கா சென்ற…

தெலுங்கானா நிஜாமாபாத்தில் திடீர் நிலநடுக்கம்!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே…

இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு அந்தமான் மாஜி தலைமை செயலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!

இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரேன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளராக பதவி வகித்து வந்தவர்…

அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு: குழந்தை திருமணம் செய்ததாக 3 நாட்களில் 2,273 பேர்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது. தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து…

மூன்றாவாது முறையாக கிராமி விருது வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்!!

பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான்…

கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை- பிணத்தை பார்த்து வார்டன் மயங்கி…

ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (வயது 21). திருப்பதி கூடூரு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று…

மோட்டார் சைக்கிள் மீது உரசியதால் ஆத்திரம் தனியார் பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய…

வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக சிவராந்தகம் பகுதியை சேர்ந்த பழனி பணியாற்றி வருகிறார். இவர் சக போலீஸ்காரருடன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் பகுதியில் ரோந்து சென்றார். மாடவீதி சந்திப்பில் சென்ற போது திருக்கனூரில் இருந்து…

சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் – சர்வதேச நாணயநிதியம்!!

குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சட்ட ஆலோசனை!!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம்…

மின் கட்டண அதிகரிப்பு : அமைச்சரவை உத்தரவுகளை இரத்துச் செய்ய கோரும் மனு தொடர்பில்…

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் இணைந்து செயற்படுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா இது…

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் –…

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (பெப்…

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!

துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா…

அதானி விவகாரத்தில் மோடி பதில் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!!

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்திற்கு பிறகே காங்கிரஸ் தலைவர்…

உணவுக்கு உத்தரவாதமின்றி தவிக்கும் ஆப்கன் பெண்கள்!!

தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய விதிக்கப்பட்ட தடை காரணமாக ஆப்கனைச் சேர்ந்த திருமணமாகாத பெண்கள், கணவரை இழந்த பெண்கள் உணவுக்கு உத்தரவாதமின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்!! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

சீன வங்கி வழங்கியுள்ள உத்தரவாதம் போதுமானதல்ல – அலி சப்ரி!!

சீனாவின் எக்சிம் வங்கி வழங்கிய உத்தரவாதங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு போதுமானவையில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்ப்பதற்கும் சீனா வழங்கியுள்ளமைக்கும்…

தேசிய பரீட்சைகளின்போது மின்வெட்டை தடுக்கும் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம்!!

தேசிய பரீட்சைகளின்போது மின்வெட்டை தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு…

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல்…

சென்னை சைதாப்பேட்டையில் தங்கி 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆகும். இந்த நிலையில் நேற்று இரவு அவர் செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் கும்பல்…

அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள மின்சார விமானம் இந்த ஆண்டு அறிமுகம்!!

அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது. இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது.…

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றது – மஹிந்த…

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியுமாயின் ஜனாதிபதி,பிரதமர் பதவி எதற்கு,? நாட்டின் நிர்வாகத்திற்கு மக்கள் நேரடியாக தமது பிரநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச அதிகாரிகளினால் அரச நிர்வாகம்…

10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்!!

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

நீதியரசர்கள் மாற்றம்!!

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசராக…

லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!!

12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன்…

ரணிலுக்கு நான் “செலியூட்” ​அடிப்பேன்!!

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” ​அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே “செலியூட்” ​அடிப்பார்…

மஹிந்தவுக்கு சொல்லுங்கள் மூன்: ஞாபகமூட்டினார் மனோ!!

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய…