;
Athirady Tamil News

பாராளுமன்றத்தை வீடியோ செய்த இருவர் கைது !!

பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்றும் மற்றையவர் முஸ்லிம்…

புல்மோட்டை மோதலில் இருவர் பலி !!

புல்மோட்டை பம்ப் ஹவுஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புல்மோட்டையில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பம்ப் ஹவுஸ் பகுதியில்…

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தை ‘அம்ரித் உதயன்’ என்று பெயர் மாற்றம்…

ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள்…

கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது!!

அமெரிக்காவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 5 போலீசார் தாக்கியதில் கறுப்பின வாலிபர் பலியானார். இவ்விவகாரத்தால் அமெரிக்க நகரங்களில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் மெம்பிஸைச் சேர்ந்த டயர் நிக்கோல்ஸ்…

என்சிசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு- 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்!!

டெல்லி, கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.-ன் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.…

நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை!!

2023-24ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், “இந்திய நிதியமைச்சகம் நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும். வௌிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய…

அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்..…

அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா வாழ் புங்குடுதீவு அன்பழகன்.. (படங்கள் வீடியோ) ############################## சிரிப்புடன் நீர் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீர் நூறு வருஷம் வாழனும்.. குறையற்ற குணத்தோடும்…

திரிபுரா சட்டசபை தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க, காங்கிரஸ்!!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி…

செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு!!

செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். செக் குடியரசின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில் மிகவும் பிரபலமான கோடீஸ்வரர் ஆண்ட்ரேஜ் பாபிஸ்…

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை !!

தமிழ் அரசியல் கைதிகள் மூவர், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்றை…

காதலியின் கட்டிலுக்கு அடியில் காதலன் !!

தனது வீட்டில் மகளின் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த 15 வயதான சிறுமியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை, அச்சிறுமியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் அவ்விளைஞன்…

கைப்பேசி மோசடி?

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் பொதிகள் ஊடாக இலங்கைக்கு கையடக்கத்…

கிராமங்களில் இளைஞர் ஆலோசனைக் குழுக்கள்!!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை - சூரியவெவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்…

இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி – இந்தியா கண்டனம்!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில்…

அதிவிசேட அறிவிப்பு வெளியானது!!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவிப்பு இன்று (29) விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாட்டுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல்,…

முதலிகேயை முற்றாக விடுதலை செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம்!! (PHOTOS)

கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை அனைத்து வழக்குகளிலிருந்து முற்றாக விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கக் கோரியும் பல்கலைக்கழக…

நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்!!

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த துணை தலைவர் மரியம் நவாஸ் 4 மாதங்களுக்கு பின் நேற்று லண்டனில் இருந்து நாடு திரும்பினார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸின் மகளும், கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாஸ் மீது…

13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி – கிரியெல்ல!!

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய…

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் ‘திசைக்காட்டி’யின் ஆட்சி வரும்…

இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கவுள்ளதால் தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பொது மக்களிடம்…

அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி குறித்து நிதிமந்திரி மௌனம் காப்பது ஏன்? –…

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 7-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,757,404 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.57 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,757,404 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,653,785 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,804,221 பேர்…

அசாம் ஐகோர்ட்டுக்கு ‘ஜீன்ஸ்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம் !!

அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ' ஜீன்ஸ் பேண்ட் ' அணிந்து கொண்டு ஒரு ஜாமீன் மனு விசாரணைக்கு நேற்று ஆஜராக வந்தார். இதில் நீதிபதி கல்யாண் ராய் சுரானா அதிருப்தி அடைந்தார். உடனடியாக அவர் போலீசை வரவழைத்து அந்த…

75 ஆவது சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனம் ; யாழிலிருந்து மட்டக்களப்புக்கு ஆர்ப்பாட்டப்…

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தனை கரிநாளாக பிரகடனம் செய்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையில் மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்தப் பேரணிக்கு, வடக்கு,…

தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ? என்பதை இறைவன் மாத்திரமே அறிவார் – ஸ்ரீலங்கா…

தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பது தற்போதும் நிச்சயமற்ற நிலைமையிலேயே உள்ளது. அதனை இறைவன் மாத்திரமே அறிவார். வேட்பாளர்கள் தமது பணத்தை செலவிட முன்னர் உண்மையில் தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா…

இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது!!

சீக்கிய பேரரசின் கடைசி மன்னரான துலீப் சிங்கின் மகள் மறைந்த சோபியாவுக்கு நீல வில்லை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஆங்கில பாரம்பரிய தொண்டு நிறுவனம், பாரம்பரிய வரலாற்றை கொண்ட நபர்களுடன் தொடர்புடைய அவர்களின்…

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன-…

கொவிட் - 19 வைரஸ் பரவலானது சர்வதேச ரீதியில் மிகமோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தோற்றுவித்ததுடன், அதன் தாக்கங்கள் தற்போதும் தொடர்கின்றன. அந்தவகையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் தீவிர…

தேர்தலை இலக்காகக் கொண்டே 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகின்றார் –…

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது. அவர் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட…

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு…

படையினர் வசமுள்ள 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன்…

யாழ்ப்பாணத்தில் மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த…

நாட்டில் மேலும் 50 கடவுச்சீட்டு பிராந்திய மையங்கள்!!

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில்…

பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை- காஞ்சிபுரம்…

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் குடியரசு…

எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும் இருக்கும் – இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில்…

திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதுகள் அறுத்து நகை பறிப்பு!!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சுந்தரம் பள்ளி கொல்ல கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 60) கணவரை இழந்த இவர் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனியாக இருந்த…

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 2 பேர் உயிரிழப்பு!!

ஈரானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அசர்பைஜான் மாகாணத்தின் கோய் நகரில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர்…