;
Athirady Tamil News

கிராமங்களில் இளைஞர் ஆலோசனைக் குழுக்கள்!!

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – சூரியவெவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன, மத, கட்சி பேதங்கள் இன்றி இந்த ஆலோசனைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, அற்கான அதிகாரங்கள் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள், முறைகேடுகள், இலஞ்சம் ஊழல் தொடர்பான விடயங்களை இளைஞர் குழுவினால் ஆராய முடியுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.