;
Athirady Tamil News

இந்தியாவில் 40 சதவீதம் சொத்துக்கள் 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் உள்ளது- ஆய்வு அறிக்கையில்…

உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 'ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல்' அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் ஆண் தொழிலாளியின் சம்பளம் ஒரு ரூபாய் என்றால், பெண் தொழிலாளியின்…

புற்றுநோயை தோற்றுவிக்குமாம் போதுமான தூக்கமின்மை? (மருத்துவம்)

தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள். ஒக்ஸ்போர்ட்,…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 09: உலக அரங்கு 2023: அதிவலதின் எழுச்சிக்கு…

புதிய ஆண்டு நம்பிக்கையுடன் பிறக்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் அதிர்ச்சியடையும் வகையில் சேதமடைந்தன. பெரும் வல்லரசுகளுக்கு இடையே (அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்), உலக முதலாளித்துவம் சில காலமாக மோதல்களை உருவாக்கி…

50 பெண்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சவும் மாகாணத்தில் 50 பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இப்பெண்கள் காட்டுப்பகுதியில்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 79 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 114 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது.…

வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் – அநுரகுமார!!

மக்களாணை உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தயார்.பொருளாதாரத்தை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் சுகபோகமாக இருந்துக் கொண்டு பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்; பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்:…

இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் நேர்காணல்…

சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு!!

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம்…

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் தற்கொலை!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது…

அமெரிக்காவில் வீடு புகுந்து 6 பேர் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு 6 மாத குழந்தை, தாய் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். சிலர்…

2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலம்!!

2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார். குத்தகை…

மருந்துகள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!!

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு…

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த…

கொரோனா பேரிடரால் 3 ஆண்டுகளாக வீட்டுக்கு செல்ல முடியாத சீனப் பெண்!!

தற்போது ஹாங்காங்கில் வசித்துவரும் சாண்டியின் சொந்த ஊர் சீனாவிலுள்ள ஷாங்காய். ஜீரோ கோவிட் கொள்கை காரணமாக ஹாங்காங் உடனான தனது எல்லையை சீனா மூடியிருந்த நிலையில், அண்மையில் அந்த விதிகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக சொந்த…

வரும் குடியரசு தினத்தன்று ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த திட்டம்: ஜெய்ஷ் தீவிரவாதிகள்…

குடியரசு தினத்தன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் பிரம்மாண்ட…

நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழப்பு: கருப்பு பெட்டிகள் மீட்பு;…

நேபாளத்தில் நேரிட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். 4 பேரை காணவில்லை. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கராவுக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 10.33 மணிக்கு புறப்பட்டது.…

வெற்றிலை சாப்பட்டவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் வெற்றிலை சாப்பிட்டவாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொறுப்பதிகாரியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த…

வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் முன்னிலையில் வசந்த முதலிகே இன்று(17) ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு…

கொழும்பு குதிரை பந்தய திடலில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்கு…

ஜனாதிபதியின் கூட்டத்தில் கதிரைச் சண்டை போட்ட பிரமுகர்கள்!!

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநரும், முன்னாள் ஆளுநரும் கதிரைச் சண்டையில் ஈடுபட்டமை அரசாங்க உயரதிகாரிகளை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஜனவரி 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவுக்கு வருகை தந்திருந்த…

17-வது மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் கேட்டு தமிழக எம்.பி.க்கள் சாதனை!!

பிஆர்எஸ் இந்தியா, பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் ஆகிய 2 சமூக ஆய்வு அமைப்புகள், மக்களவை குளிர்கால கூட்டத் தொடரில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளன. இதில் தருமபுரி திமுக எம்.பி. டிஎன்வி செந்தில்குமார் முதலிடம்…

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஜனவரி 16 அன்று ஐ.நா. பாதுகாப்பு…

ராஜஸ்தானில் 1,500 கோசாலை: ரூ.1,377 கோடி ஒதுக்கீடு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 1,500 கோசாலைகள் கட்டுவதற்கு, பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.1,377 கோடியை முதல்வர் அசோக் கெலாட் ஒதுக்கி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். மாநிலத்தில் ஒவ்வொரு கிராம…

நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தம்!!

சமகால அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாணயத்தாள்களை அச்சிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல்…

104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியலில்!!

நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில்…

நல்லூர் அரசடி பகுதியிலுள்ள வீதிதடையால் போக்குவரத்துக்கு பாதிப்பு!!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை அகற்றப்படாமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வீதித்தடைகள் வீதிப்…

கப்ராலின் பயணத்தடை நீட்டிப்பு !!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 2023 பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான்…

கட்டுப்பணத்தை ஏற்காதிருக்க தீர்மானம் இல்லை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று(17) தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என…

ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு – ஒரு பெண் விமானியின் துயரக்கதை!!

16 வருடங்களிற்கு முன்னர் யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை விமானி அஞ்சு கத்திவாடா நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டிவாடாவின் முன்னாள் கணவர் தீபக் பொஹரேல் 16…

9 மாநில தேர்தலே இலக்கு: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் முதல் நாள் நிகழ்வில் கட்சியினருக்கு…

பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2023ல் நடைபெறவுள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய உழைக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.…

வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தி யாழ் போதனா வைத்தியசாலை போராட்டம்!! (PHOTOS)

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17)…

முட்டை இறக்குமதியில் தாமதம்!!

முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விநியோகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூட்டுத்தாபனம்…

சீனர்களின் வருகை குறித்து தமிழ், முஸ்லிம்கள் கவலை!!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.…