;
Athirady Tamil News

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்படவில்லை – உயர்…

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை. அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபைக்கு அறிவித்தார்.…

பரபரப்பை ஏற்படுத்திய உதைபந்தாட்டப் போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது.!!…

இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்திய புதிய விடியல் உதைபந்தாட்டப் போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசையும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி கைப்பற்றியது. டான் தொலைக்காட்சி குழுமம்…

60 ஆண்டுகளில் முதல் தடவையாக சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி!!

2021 ஆம் ஆண்டில் இருந்ததைவிட கடந்த ஆண்டில் சீனாவின் சனத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் சனத் தொகை வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் தடவையாகும். 20222 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் சனத்தொகை 1இ411இ750இ000 ஆக இருந்தது…

காரைக்காலில் கார்னிவல் திருவிழா- குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற புதுவை அமைச்சர்!!

காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் பல்வேறு கலைக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலையோர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை மாநிலம் காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் காரைக்கால்…

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தை!!

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதரகம்…

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக மீண்டும் போட்டியிட ரோசிவிருப்பம்!!

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போதைய முதல்வர் ரோசி சேனநாயக்க விருப்பம் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர்…

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் கான்ஸ்டபிள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட…

கல்கிஸை பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் ஒருவித திரவத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் பெரியசாமி…

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். தமிழக அரசின் சார்பில்…

பெருமுதலாளிகளால் ஊடகத் துறையின் தரம் சரிகிறதா?: ‘புளூம்பெர்க்’ மேத்யூ விங்க்லர் மற்றும்…

ஊடகத் துறையில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் குறித்து நேற்று சென்னையில் உள்ள ஏசிஜே இதழியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம்) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின்…

கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும்…

அரசு ஊழியர் சம்பளம் குறித்து அவசர முடிவு!!

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன்,…

அனலைதீவில் பொங்கல் பொதிகள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

தமிழர் திருநாளை முன்னிட்டு அனைவரையும் பொங்க வைப்போம் எனும் தொனிப்பொருளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அறப்பணிமையத்தின் அனுசரணையில் அனலைதீவில் 50 பொங்கல் பானைகள் மற்றும் பொங்கல் பொதிகள் தலா 50 குடும்பங்களுக்கு வழங்கி…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பொங்கல் விழா!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பொங்கல் விழா 16.01.2023 கலாசாலை முற்றத்தில் கலாசாலை நுண்கலை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்றது. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத்…

யாழில் பட்டிப்பொங்கல்!! (PHOTOS)

பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கோமாதா உற்சவமும் கோ பவனியும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் இடம்பெற்றது. குறித்த பவனியானது ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து, மின்சார…

அலங்காநல்லூரில் கிராமிய பொங்கல்- பொங்கல் வைத்து நடனமாடிய வெளிநாட்டு பெண்கள்!!

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இதனை கண்டு களிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான மலேசிய தூதர் தலைமையில் கனடா, ஜெர்மனி,…

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 35 ஆனது!!

உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. குடியிருப்பு கட்டிடம்…

விலங்குகளை பாதுகாக்க ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு…

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும்…

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுப்படும். 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தினால் பிரிவினைவாத கொள்கையுடைய…

இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் – சீன சர்வதேச…

சீனா, இலங்கையின் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் வளரும் நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடையலாம் எனவும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீனக் கம்னியூஸக் கட்சியின் மத்திய குழு…

மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது…

மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டு மக்களின் அரசியல்…

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயல் – பேராசிரியர்…

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அரசியலமைப்பில் இருக்கும் 13ஐ இதுவரையில் அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும். அத்துடன் 13 முழுமையாக அமுல்படுத்தப்படுமென…

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!!

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான, மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும், உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது…

பேலியகொட பகுதியில் துப்பாக்கி சூடு!!

பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32…

சிறுநீரக கடத்தல் – பிரதான தரகர் உட்பட மூவர் கைது!!

பொரளை தனியார் வைத்தியசாலையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு…

ஜெர்மனி பாதுகாப்புத் துறை மந்திரி ராஜினாமா!!

உக்ரைன், ரஷியா இடையிலான போரில் அமெரிக்காவும், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையே, ஜெர்மனி ராணுவ பெண் மந்திரியான…

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்!!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று(16) அமைச்சரவை வழங்கியுள்ளது இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு…

வசந்தவை விடுதலை செய்க: மனித உரிமை அமைப்புகள்!!

வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. வசந்த முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. எனினும்,…

குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியது: தத்தளித்த 14 மீனவர்கள் மீட்பு!!

குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு…

ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழப்பு- நிதியுதவி வழங்க உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 9 காளைகளை அடக்கிய…

டெல்லியில் பிரதமர் மோடி சாலை பேரணி: பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்!!

பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்…

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு…

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர்…

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்: காங்கிரசின் இரண்டாவது…

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை கொடுத்தவண்ணம் உள்ளனர். அவ்வகையில், காங்கிரஸ் சார்பில் நான் நாயகி என்ற…

முஸ்லிம்கள், யூதர்களை இணைக்கும் பாரம்பரிய தின்பண்டம் – எப்படி தெரியுமா?

யூதர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஹனுக்காவும் ஒன்று. 'ஹனுக்கா' என்பது யூத மக்கள் கொண்டாடும் தீபத் திருவிழா. இந்த பண்டிகையின் போது எண்ணெயில் பொரித்த பொருட்களை யூத மக்கள் தயாரிக்கின்றனர். அப்படி தயாரிக்கப்படும் பண்டைய ஸ்பானிஸ் தின்பண்டமான…