;
Athirady Tamil News

மட்டக்களப்பு சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன்…

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (09) திகதி கொடியிறக்கத்துடன் 2022 ஆம் ஆண்டுக்கான ஆலய திருவிழா இனிதே…

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டு பெருவிழா!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்டத்தின் பண்பாட்டு பெருவிழா கிளிநகர பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழர் வரலாற்று வாழ்வியல் விழுமியங்களை கண் முன்பே வெளிப்படுத்தும் பொம்மலாட்டம், வீரப்பறை, சிலம்பம், காவடி, கரகம்,…

யாழில் போதைப்பொருள் மற்றும் போதை ஏற்றுவதற்குறிய பொருட்களுடன் இருவர் கைது! (படங்கள்)

ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பகுதியில்…

யாழில் தொடர் மழை: நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சி!!

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (09.10.2022), இன்று திங்கட்கிழமையும்(10.10.2022) தொடர் மழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை-3.30 மணி முதல் முற்பகல்-11.00 மணி வரையும், இன்று அதிகாலை முதல் காலை-9.30 மணி வரையும்…

சட்டவிரோத மீன் பிடி நிறுத்தப்படாவிடின் வடக்கை முடக்கி போராடுவோம்!!

சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக , யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தடை…

தயாசிறி எம்.பியும் சீ.ஐ.டிக்கு சென்றார் !!

பாரிய பண மோசடி குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெயர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமை குறித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்…

மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி !!

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமைக்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்துக்குள்…

பாட்டலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை…

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ​கோரிக்கை!!

தேசிய சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவி சுதர்ஷனி…

மொட்டுக் கட்சியில் இணைந்தார் ரணில்!!

களுத்துறையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதே தெரிவதாக…

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகை!!

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று விசாரணை வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று…

யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்றையதினம் (10.10.2022) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சிறுவர்…

ரூ.80 இலட்சம் வைப்பிலிட்ட அசாத் சாலி!!

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மையத்தில், நிதி நிறுவனம் நடத்தி, பல்வேறான நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த…

கணவனை தேடிச் சென்ற பெண் துஷ்பிரயோகம்!!

தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்திய நபர், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கொஸ்கம பொலிஸார் களுஅக்கல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் தன்னை வீட்டுக்கு…

ஸ்ரீ.சு.கட்சி அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு!!

இன்று மதியம் 2.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக கட்சியின் மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கட்சி…

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இழப்பு!!

பொருத்தமற்ற செயற்பாடுகள் மூலம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவி்க்கின்றன. பொருத்தமற்ற கச்சா எண்ணெய் பங்குகளை கொள்வனவு செய்ததாலும், தவறான விலை முறையின் கீழ் எரிபொருள்…

இனியும் பொறுமை கிடையாது!!

நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மரணத்திற்கு தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், உயிரிழந்த தோட்டத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கப் பெற…

பருத்தித்துறை மீனவர்களுக்கு அதிஷ்டம்!!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவற்றை கூலர் வாகனம் மூலம்…

இந்த பொலிஸ் அதிகாரிகளை உங்களுக்குத் ​தெரியுமா?

அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட சம்பவம் ​தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

இலங்கை வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்!!

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை…

வடக்கில் வலுக்கும் வல்லரசுப் போர்!! ( கட்டுரை)

தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும்இடையிலான பூகோள அரசியல் சுழலில் இலங்கை சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் தமக்கிடையேயான புகோள அரசியல் போரை இதுவரை…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு !!

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 330,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே அந்த பணியகத்தின் இலக்காகும்.…

வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இன்றைய…

தரகுப்பணத்தை 20 சதவீதமாக அதிகரிக்கவும் !!

தற்போது லொத்தர் டிக்கட்டுக்களுக்காக வழங்கப்படும் 17.05 சதவீத தரகுப் பணத்தை உடனடியாக 20 சதவீதமாக அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம்…

தீர்மானம் எடுக்காவிடின் சர்வஜன வாக்கெடுப்பு !!

பாராளுமன்ற வாக்களிப்பு முறை தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் தீர்மானம்…

எனக்கு தெரியாது -சிறிசேன !!

எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

பிரியமாலி விவகாரம்: சீ.ஐ.டியில் கம்மன்பில !!

திலினி பிரியமாலிக்கு பணம் கொடுத்தவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் போலி பெயர் பட்டியலை உருவாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில கொழும்பு குற்றப் புலனாய்வு…

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…

சேர். பொன் இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகள்.!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நாளை 10 ஆம் திகதி…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்!!

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்…

31 வருடங்களின் பின்னர் சிக்கிய பெண்!!

தந்தை மற்றும் மகனை 31 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு நாவின்ன மற்றும் பாணந்துறையில் வசித்த…

மாவை வினைத்திறன் அற்றவர் என பரம்சோதி பதவி விலகல்!! (PHOTOS)

தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால் , தான் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட…

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலை!! (PHOTOS)

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலை இன்று காலை அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் மாநகர சபையால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை சைவமா சபையினால்…