;
Athirady Tamil News

அடக்குமுறை பயனளிக்குமா? (கட்டுரை)

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, அரசாங்கம் அந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதை விட, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் குரலை அடக்குவதிலேயே, கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.…

பொறுப்புடன் செயற்படுங்கள் : ஜனாதிபதி !!!

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும் சாதிக்க…

வடக்குக்கு வெளியே பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஓர் அறிவிப்பு !!

வடக்கு மாகாணத்துக்கு வெளியே பணியாற்றும் வடக்கு சுகாதார சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல சுகாதார சேவையாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முதல் நியமனங்களை பெற்று பணியாற்றி…

தேசிய பேரவையின் உப குழு தலைவராக சம்பிக தெரிவு !!!

தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (07) தெரிவு செய்யப்பட்டார்.…

அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

தொல்புரம், வட்டு வடக்கு மேற்கு, சங்கானை மேற்கு ஆகிய விவசாய சம்மேளனங்களை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு இன்று தொல்புரம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. உரத்தினை பெற்றுக்கொண்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,…

இராணுவத்தை காப்பாற்ற வேண்டும்!!

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், ஐம்பதிற்கும் அதிகமான இராணுவ அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி இந்த பிரேரணை…

உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட 4 வயது குழந்தை!!

ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து காணாமல் போன 4 வயது குழந்தை உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில்…

குற்றவாளிகளின் தெரிவே ரணில்!!

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வேளையில் நாட்டை மீட்க எவரும் முன்வராத நிலையில் தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆனால் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரை குற்றவாளிகள் ஒன்றாக சேர்ந்து தெரிவு…

36 ஆவது பொதுப்பட்டமளிப்பு – இரண்டாம் நாள்…!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் - நான்காவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத்…

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு அவசியம்: உலக வங்கி !!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மீள்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் உலக வங்கி…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு !!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கச்சா…

கொக்குவிலில் முச்சக்கர வண்டி சாரதி மீது வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில்…

பெருந்தொகை ஹெரோயின் மீட்பு!!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபரிடம் இருந்து 6 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை…

HIV பாதிப்பில் இருந்து சுயமாக குணமடைந்த பெண்!! (மருத்துவம்)

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தியுள்ளார். உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.…

“ ஐரெக்” தினத்தில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்!! (படங்கள்)

யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் ஐரெக் தினம் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் இன்று (06.10.2022) மதியம் ஜெற்வின் விடுதியில் இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இந்திய அரசினால் வழங்கப்படும்…

தேசிய சபையும் தமிழ், முஸ்லிம்களின் வகிபாகமும்!! (கட்டுரை)

இந்தியாவின் சினிமாத்துறை, அந்நாட்டின் அரசியலுக்கு பல நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்துள்ளது. நமது நாட்டின் அரசியலானது, நல்ல நடிகர்களை உருவாக்கி இருக்கின்றது. ஆட்சியாளர்கள் உள்ளடங்கலாக, பெருந்தேசிய அரசியல்வாதிகள், சிறுபான்மை அரசியல்வாதிகள் என…

அம்மான் படையணி உதயம்!!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில்…

13 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது!!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 13 வயதுச் சிறுமி…

ரிசாட் பதியுதீன் விடுதலை!!

பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டை…

வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும்!!

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 51/ L.1 புதிய பிரேரணையானது…

இலங்கையின் ஈடுபாடு அவசியம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கம் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக…

தவிர்த்தது இந்தியா : எதிர்த்தது சீனா!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, இதற்கு ஆதரவாக 20 நாடுகளும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர். 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டன. இந்தியா வாக்களிப்பில் இருந்து விலக்கிக்கொண்ட…

யாழில் 63 வர்த்தகர்களிடம் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 63 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் , அதன் போது 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றினால்…

வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு!! (PHOTOS )

வவுனியா கோமரசங்குளம் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் சி.வரதராஜா தலைமையில் இன்று (06) நடைபெற்றது. பாடசாலையின் சோமசுந்தரம் ஞாபகர்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு…

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை பகுதியில்…

இலங்கை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது. இதேவேளை, இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…

பிரதமருக்கு ஜனாதிபதி அதிரடியான பணிப்பு!!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 22வது…

தேநீர் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தேநீர் கோப்பைக்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கப் தேநீர் விலை 50 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக குறைக்கப்படும். அத்துடன், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை ரூ. 100 என…

22ம் திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது!!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு இன்று கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். அதற்கமைய அடுத்த பாராளுமன்ற…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி…

இயந்திரத்துடன் படகு மீட்பு-பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ, படங்கள்)

இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று புதன்கிழமை(5)மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது பாலமுனை கடற் பகுதியில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற…

வவுனியாவில் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தில் திடீரேன தீப்பற்றிய மோட்டார் சைக்கில் –…

வவுனியாவில் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தில் திடீரேன தீப்பற்றிய மோட்டார் சைக்கில் - வெளியான சிசிரிவி காட்சி வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் திடீரேன மோட்டார் சைக்கில் சைக்கில்…