;
Athirady Tamil News

கோண்டாவிலில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவமானது இன்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால்…

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு !!

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.3,600 கோடி சம்பாதித்த அரசியல்வாதிகள் !!

கடந்த காலங்களில் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்ததன் மூலம் அது தொடர்பான நிறுவனங்களின் முகவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (3,600 கோடி ரூபாய்) அதிக பணத்தை சம்பாதித்துள்ளனர் என,…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய…

10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை – தேடுதலில் அசிரத்தை!!…

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து…

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த றொபிக்‌ஷன் (வயது-21) என்ற இளைஞரே…

நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மூவர் கைது!!

மானிப்பாயில் வீதியில் வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி ஆசிரியரின் நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த முதலாம் திகதி இரவு 7 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரபல…

தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள் !! (மருத்துவம்)

நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு…

தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை!! (கட்டுரை)

பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும்…

ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்துக்கு சீல் !!

இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு (லங்கா ஐ.ஓ.சி)க்கு சொந்தமான வெல்லவாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக, நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க…

இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம் !!

'கிரீன் கார்ட் லொட்டரி' என்று பிரபலமாக அறியப்படும் 2024 பன்முகத்தன்மை குடியேற்ற விசா லொட்டரி திட்டம், இன்றிரவு முதல் ஒன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. லொட்டரி விண்ணப்பக் காலம்,…

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை வாணி பூஜை நடைபெற்றது.!! (படங்கள்)

விஜயதசமி முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை வாணி பூஜை நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

நள்ளிரவு முதல் மீண்டும் கட்டண உயர்வு !!

இலங்கையிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், இன்று (05) நள்ளிரவு முதல் தங்களது சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த 1ஆம் திகதி முதல் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் இந்த உயர்வு…

சுற்றுலா பயணிகளுக்கு மட்டும்… !!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று(05) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதை இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்.…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம்…

வசந்த முதலிகே கொலை செய்யப்படலாம்!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இன்று (5) பாராளுமன்றத்தில்…

புதிய விலைகளை வெளியிட்டது லிட்ரோ!!

தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்படும் என்றும்…

முல்லைத்தீவில் பதற்றம்: கண்ணீர்ப்புகை பிரயோகம்!! (PHOTOS)

முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்!அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை…

ஜெனிவாவில் மிகக்குறைவான ஆதரவே எமக்கு கிடைக்கும் !!

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு மிக்க குறைவான ஆதரவே கிடைக்கும், அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப்போவதில்லை என வெளிவிவகாரத்துறை…

தீயணைப்பு வாகனம் கையளிப்பு!! (படங்கள்)

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில்…

வீட்டார் மரணச்சடங்குக்கு சென்றிருந்த வேளை வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு!!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட…

வீட்டுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை!!

கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் ,சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் மதுரையில் சிக்கியது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த ஒன்றரை தொன் மஞ்சள் தொகை தமிழ்நாடு - மதுரை பகுதியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது, ​​இந்த மஞ்சள்…

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை !! (PHOTOS)

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று(05.10.2022) காலை மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் (04) விநியோக சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றொலிய விநியோகஸ்தர்கள்…

10.24 % ஆல் ஏற்றுமதி வருமானம் உயர்வு!!

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 10.24 % என்ற ஆண்டுக்கு ஆண்டு விகித்தில் 1,213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆடை, தேயிலை, இறப்பர்…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

ஹிருணிகாவின் பின்னால் போகிறீர்கள் !!

ஜப்பானுக்கு பயணிக்கும் வழியில் சிங்கப்பூருக்குச் சென்று, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் மதிய உணவை உட்கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஜனாதிபதி ரணில்…

தீவு அபிவிருத்தி அதிகார சபையை நிறுவ முஸ்தீபு !!

நாடெங்கிலும் உள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில், இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…

அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள் !! (கட்டுரை)

அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத்…