;
Athirady Tamil News

ரணிலை நீக்கியது உயர்நீதிமன்றம் !!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றுக்காலை பயணமானார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு…

ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதை ரணில் உணர்வார் !!!

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்‌ஷர்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…

ராகமவில் கைக்குண்டு மீட்பு !!

பல்​வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி ராகம - வல்பொல பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்று கூரிய வாள், கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய…

இலங்கை பணவீக்கம் ஆகஸ்டில் 70.2% ஆக பதிவு – யாருக்கெல்லாம் பாதிப்பு?

இலங்கையில் 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டின் ஆண்டு பணவீக்க விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை 84.6…

பதில் அமைச்சர்கள் நியமனம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், அவரது அலுவலக பணிகளை நிறைவேற்றுவதற்காக பதில் அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக…

ஆர்ப்பாட்டகாரர்கள் கைது: மன்னிப்பு சபை கண்டனம் !!

சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 84 பேரையும் விடுதலை…

திலீபனைத் தத்தெடுப்பது? (கட்டுரை)

கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள் இயக்கத்தின்…

அமெரிக்க இராஜதந்திரியுடன் ஜனாதிபதி சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கு இன்று விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரி சின்டி மெக்கெய்ன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் மற்றும் அவசர…

போஷாக்கு பிரச்சினையை கண்டறிய கணக்கெடுப்பு !!

நாட்டில் உள்ள போஷாக்கு பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில் பதிவாகும்…

ஐஜிபியிடம் அறிக்கை கோருகிறது ஆணைக்குழு !!

சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உடனடி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) அறிவித்துள்ளது. இது…

தள்ளுபடி செய்யுமாறு இலங்கை கோரிக்கை !!

இறையாண்மைப் பத்திரங்களை திருப்பிச் செலுத்தாததற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறுஅமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக நிதிச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. நாடு கடனைத்…

போதைப்பொருளை விற்பனை செய்ய மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்!!

யாழ்.மாவட்டத்தில் உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு…

ஐ.நாவில் என்ன பேசினார் அமைச்சர் அலி சப்ரி?

நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேட்டுக் கொண்டார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள்…

சோகத்தில் வாடும் மொட்டு எம்.பிக்கள் !!

தமக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில எம்.பிக்கள் கவலையடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்12…

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல்…

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3…

விரைவில் பதுங்கு குழிக்குள் ஒளிய நேரிடும்!!

வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவு, வட்டி வீத அதிகரிப்பு மற்றும் பல பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதை தடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அடக்குமுறையை கையாள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார…

மாணவர்களுக்கு ரூ.5,000: ஜனாதிபதி அதிரடி!!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

செனன் விபத்தில் 5 பேர் தப்பினர்!!

கொழும்பில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வானொன்று, கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் செனன் பிரதேசத்தில் வைத்து வீதியிலேயே விபத்துக்கு உள்ளா கியுள்ளது. எனினும், அதில் பயணித்த ஐவரும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியுள்ளனர்.…

ஹெரோயினுக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் நேற்று மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை மீட்ட சாவகச்சேரி பொலிஸார்!! (படங்கள்)

கற்களுக்குள் புதைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

யாழ்.பல்கலையில் இருந்தும் ஊர்தி பவனி ஆரம்பம்!! (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

ஜனாதிபதி ஜப்பான் செல்கின்றார்!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் ஜப்பான் செல்கின்றார். ஜனாதிபதி ரணில்…

சீன வெளிவிவகார அமைச்சருடன் அலி சப்ரி சந்திப்பு!!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இரு அமைச்சர்களுக்கும்…

நலம் காக்கும் சிறுதானியங்கள்! (மருத்துவம்)

கம்பு, பொதுவாக பஜ்ரா மற்றும் முத்து தினை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆழமான சத்தான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தானியமாகும். பசையம் இல்லாதது. பசையம் ஒவ்வாமை மற்றும் செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது.…

சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக்…

அடுத்த சில நாட்களில் பாரிய மாற்றம் !!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (செப்டம்பர் 25, 26 மற்றும் 27) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மேலும், ஊவா, வடக்கு, வடமத்தியமற்றும் கிழக்கு…

ஐ.நா. பிரதிநிதி இன்று இலங்கைக்கு வருகிறார் !!

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும்…

தியாக தீபத்தை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும்…

அச்சுவேலியில் மூவர் கைது !!

யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த…

வாசகர் பகுதி-கண் பார்வையை தெளிவாக்கும் தும்பை!!! (மருத்துவம்)

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலையும், பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி நாடெங்கிலும், வயல் வெளிகளில் தானே விளைந்து கிடைக்கும் ஒரு அரிய வகை மூலிகைச் செடியாகும். தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை,…

யாழ், வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனி விரத பூசை வழிபாடு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்றைய தினம் புரட்டாதி சனிவிரத பூசை ஆரம்பநிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்குவருகை தந்து தமது பாவங்கள் தீர்வதற்கு பெருமாளுக்கு எள் எண்ணெய் சுட்டி எரித்ததோடு ஆலயத்தில் பூஜை…

கொடிகாமத்தில் ரயில் விபத்தில் சிக்கிய இளைஞனுக்கு உதவிக்கரம்!!

சில மாதங்களுக்கு முன்னர் தந்தையும், இரண்டு பிள்ளைகளும் யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி ஒரு பிள்ளை உயிரிழந்த நிலையில் மற்றொரு பிள்ளையான இளைஞன் தற்போது வரை கோமா நிலையில் காணப்படுவதால் அவருக்குத் தேவையான விசேட…