;
Athirady Tamil News

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக விஜயதாச !!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அண்மையில்…

புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது? என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய…

மஹாராணியிடமிருந்து எனக்கு கிடைத்த இறுதி வாழ்த்துமடல் !!

ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மடல்களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுப்பிய வாழ்த்து மடல் மிகவும் விசேடமானது. அது அவரிடமிருந்து கிடைத்த இறுதி வாழ்த்து மடலாகும் என மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றத்தில்…

கையெழுத்து வேட்டை தொடர்கிறது !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்(23) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு…

மீண்டும் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர் !!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து…

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வலி. வடக்கில் போராட்டம்!!

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம்…

யாழ்.பல்கலை முகாமைத்துவ பீட மாணவர்கள் இரத்த தானம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 23ஆவது அணியினரால், இரத்ததான முகாம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பா.நிமலதாசனின் வழிகாட்டலில், முகாமைத்துவ பீடத்தின் 23வது அணியினரால்…

கோப்பாய் பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிய சாரதி கைது!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிச் சென்ற நான்கு டிப்பரையும் அதன் நான்கு சாரதிகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:-…

வடக்கில் கேள்விக்குறியாகும் எதிர்கால சந்ததிகளின் நிலை: வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாட்டில் தற்போது அதிகரித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் , பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு சடுதியாக…

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!!

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட…

யாழில். போதையில் அண்ணியுடன் தகாத உறவுக்கு முயற்சித்த இளைஞனை தேடும் பொலிஸ்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணியுடன் , போதை தலைக்கேறிய நிலையில் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன்…

பருத்தித்துறையில் 42 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கஞ்சா பொதிகள்…

ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்..…

ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்.. (படங்கள், வீடியோ) ############################## திருமதி. சந்திரா அன்பழகன் சிரிப்புடன் நீர் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீர் நூறு வருஷம்…

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் மொரகொட சந்திப்பு !!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பான விரிவான மதிப்பாய்வை மையப்படுத்தியதாக இந்த சந்திப்பு…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…

ஜோ பைடனுடன் அலி சப்ரி சந்திப்பு !!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77…

நயினாதீவு கணேச வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

இத்தாலி மனிதநேய சங்கத்தின் நிறுவுனர் திரு.ம.கிருபாகரன் அவர்களின் புதல்வி செல்வி. கிருபாகரன் யதுசிகா அவர்கள் தனது பிறந்த தினத்தை (18-09-2022) முன்னிட்டு ரூபா 30000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்களை நயினாதீவு கணேச மகாவித்தியாலயத்தின்…

கசூரினா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய…

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர்…

அச்சுவேலியில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆட்கள்…

விரைவில் 12 மணி நேர மின்வெட்டு !!

நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை…

ஜப்பான் பயணமாகும் ஜனாதிபதி ரணில் !!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா…

எரிபொருள் குறித்த முக்கிய அறிவிப்பு !!

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம்…

விசேட தேவையுள்ள பெண்களுக்கும் நன்கொடையாளர்களுக்குமான ஊடாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு…

விசேட தேவையுள்ள பெண்களுக்கும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய நன்கொடையாளர்களுக்குமான ஊடாட்டத்துக்கான ஒருங்கிணைப்பு நிகழ்வு இன்று(22) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக் கழக பால்நிலை…

ரவிகரன், மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு !!

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22)…

வார இறுதி விளையாட்டு விபரீதமாகும் அபாயம்! (மருத்துவம்)

‘அதென்ன Weekend warriors?’ என்று கேட்கிறீர்களா. தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்கள் அலுவலகம், வேலை என படு பிஸியாக இருந்துவிட்டு, வார இறுதிகளில் வீரராய் மாறி ‘விளையாட வெளியே போகிறேன்’ என சனி மற்றும் ஞாயிறுகளில் பிடித்த விளையாட்டை விளையாடுவது.…

தியாக தீபம் திலீபனுக்கு உண்ணாநோன்பு இருந்து அஞ்சலியுங்கள் – நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு…

தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தியாக…

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23) முதல் ஞாயிறு (25) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு…

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு!!…

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா…

போதைப் பொருள் பயன்படுத்துவோரை காப்பாற்ற பல லட்சம் ரூபாய்களை செலவிடவேண்டிய நிலை! !

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று…

உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது…

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற விசேட மகாசபை கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட அதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.ஒரு லீக்கிற்கு மூன்று வாக்குகள் வீதம் வழங்குவது…

திருப்பி அனுப்பியது திரிபோஷ !!

போஷாக்கு உணவான திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட சோளம் அடங்கிய கொள்கலன்களில் அஃப்ளடொக்சின் எனப்படும் பூஞ்சை மிகையாக காணப்பட்ட காரணத்தினால், 13 கொள்கலன்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரியொருவர்,…

தனியார் மயமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை…

சமபோஷ பக்கெட்டை திருடியவர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

ஜனாதிபதியின் வீட்டிலிருந்த சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின்…