;
Athirady Tamil News

யாழில் அதிசய கோழிக் குஞ்சு!!

அச்சுவேலி - காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது. மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். கோழி வளர்ப்பினையே அவர் ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார். இவரது…

மசகு எண்ணெய் மாதிரி இன்று பரிசோதனை !!

நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய் தொகையில் இருந்து பெறப்படும் மாதிரி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. ஒரு லட்சம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்…

அமைச்சு பதவிகளை ஏற்கேமாட்டோம் !!

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமையுமானால் அதற்கு ஆதரவு தெரிவிப்போமே தவிர, அமைச்சுப்பதவிகளை ஏற்க மாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இடம் பெற்ற…

தாய்வான் முதல் இலங்கை வரை!! (கட்டுரை)

தாய்வான் பிரச்சினையில் சீன, அமொிக்க நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை நீடித்து வருகிறது. அமொிக்க பாராளுமன்ற சபாநாயகா் நான்சி பெலோசியின் தாய்வானுக்கான விஜயத்தை தொடா்ந்து இந்த இரண்டு நாடுகளுக்கிடையில் சச்சரவு தீவிரமடைந்து வருகிறது.…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம்!! (வீடியோ)

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர்.நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான் நாம் பயணிக்கின்றோம்.இக்கொலைக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும்.காணிகள் தேவையெற்படின் அம்பாறை…

நாளை முதல் மற்றுமொரு அதிகரிப்பு!!

திருத்தப்பட்ட அஞ்சல் கட்டணங்கள் நாளை (15) முதல் அமுலாக்கப்படவுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய, 15 ரூபாவாக காணப்பட்ட சாதாரண அஞ்சல் கட்டணம் 50 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது. மேலும், தொண்டு…

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது!!

சென்னை விமான நிலையத்தில் தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான…

நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்! காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு மனோ கணேசன் அழைப்பு!!

காலிமுகத்திடலில் இருந்து கூடாரங்கள் அகற்றப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதால் போராடடம் முடிவடையவில்லை ஏனெனில் போராடடம் என்பது ஒரு உணர்வு என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

மின்சார முச்சக்கரவண்டியில் பயணித்த அமைச்சர்!!

கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள மின்சார முச்சக்கரவண்டி பாகங்களை இணைக்கும் நிலையத்தை அவதானிப்பதற்காக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில்,பந்துல குணவர்தன மின்சார முச்சக்கர…

இன்று இரவு கொழும்பு வருகின்றது மற்றுமொரு கப்பல்!!

100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த மசகு எண்ணெய் நாளை தரையிறக்கப்படும் எனவும் ட்விட்டர்…

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார். இவர் நேற்றிரவு தனது தோட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகளால் தாக்கப்பட்டார். உயிரிழந்தவர் ருஹுனுகம பிரதேசத்தில்…

எரிபொருள் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை -காஞ்சன விஜயசேகர!!

QR குறியீடு உட்பட நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று…

சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சம்மாந்துறை வி.கழகத்தை…

சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அணி. சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ அணிக்கு 11 பேர் 18 ஓவர்கள்…

உள்ளூராட்சி மன்றங்களை உடனே கலையுங்கள் : அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்…

நாட்டில் பல சபைகள் நகர சபைகளாகவும், மாநகர சபைகளாகவும் தரமுயர்த்தப்பட்டும் சாய்ந்தமருது நகர சபை விடயம் மட்டும் அநாதையாக்கப்பட்டுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுடன் சேர்ந்து சாய்ந்தமருது மக்களை ஏமாற்றிய கல்முனை மாநகர…

முக்கிய புலம்பெயர் குழுக்களுக்கான தடை நீக்கப்பட்டது.!!

புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலவற்றை அரசாங்கம் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செல்வாக்குமிக்க புலம்பெயர் குழுவான குளோபல் தமிழ் மன்றமும், பிரித்தானிய…

திங்கள் முதல் ஆரம்பம் ; கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் வரும் திங்கள் (15) முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வழக்கமான அட்டவணைப்படி செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சர்,…

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை!!

சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள்…

பெற்றோலிய திருத்த வர்த்தமானி தொடர்பான அறிவித்தல் !!

பெற்றோலிய சிறப்பு ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்த மசோதா பொருளாதாரத்தின்…

தியவன்னா ஓயாவிற்குள் விழுந்த ஆளில்லா விமானம்… !!

பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு…

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள்!!…

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து…

யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்…

நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் தெரிவித்தார். யாழ்…

ஐந்து தமிழ் தேசிய கட்சியின் ஒப்பத்துடன் ஐநாவிற்கு அறிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையினால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்குமாறு ஐநாவிற்கு ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். ஐந்து தமிழ் தேசிய கட்சி தலைவர்களின்…

கோண்டாவிலில் சர்வதேச மைதானம்; மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனை!!

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம்!!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பன்னிரண்டு நாள்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 08…

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார்!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் குறுக்கு வீதியில்,…

மரம் கடத்திய குற்றத்தில் 6 பேர் கைது!! (PHOTOS)

அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமரங்களை ஏற்றிவரும்வேளை பொன்னாலை பகுதியில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை…

மேலும் நால்வர் இந்தியா சென்றனர்!!

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். 2 பெண்களும் 2 ஆண்களுமாக தமிழகத்தை சென்றடைந்தவர்களிடம் கரையோர பாதுகாப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு…

மத்திய சுகாதர அமைச்சின் குழு யாழில்!! (PHOTOS)

இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது. வைத்தியசாலையின் பகுதிகளை பார்வையிட்ட…

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்!! (படங்கள்,…

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து…

யாழ்.கல்வியங்காட்டில் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலையில்…

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கேற்றைத்…

இணுவிலில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இன்றைய தினம் வெள்ளிக் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது 62) என்பவரே…

யாழ்.நகரில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்துபவருக்கு வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த எம்.லக்ஸ்சாந்தன் (வயது 34) என்பவர் மீதே…

’ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம்’ ; தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தல்!!

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என பாங்காக் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச…