;
Athirady Tamil News

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

பாணந்துறை அலோபோமுல்ல மஹபெல்லான சந்தியில் ஐஸ் போதைப்பொருளுடன் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் தெரிவித்துள்ளது. சந்தேக நபருடன் 6450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார்…

இலங்கை மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை…

மே 9 வன்முறை: இதுவரை 3310 பேர் கைது!!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 3310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவர்களில் 1182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்கள் பிணையில்…

12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம்!!

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக,…

ஹரின் – ஜூலி சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து…

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு புதிய விமானம்!!

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள்…

ஜனாதிபதி மாளிகை பணம் தொடர்பில் அறிக்கை!!

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில்…

ரிவோல்வருடன் நபர் ஒருவர் கைது!!

கம்பஹா - ஜாஎல வீதியில் நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லி ரிவோல்வருடன் நபர் ஒருவரை கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த 45…

ஒரே அறிகுறிகளைக் காட்டும் கொவிட் மற்றும் டெங்கு ! (மருத்துவம்)

நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகிய இரண்டு…

கொள்கைப் பிரகடனம்: நடைமுறை திட்டமா, கனவா? (கட்டுரை)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கை விளக்க உரைகள், அவர் முக்கிய சந்தர்ப்பங்களில் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, கடந்த மூன்றாம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை…

மதிய உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்துள்ளது. !!

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஆகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும்,…

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் யானைகள் தினம்!! (படங்கள்)

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல்…

ஹர்ஷ த சில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!!

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் மற்றுமொரு புகைப்படத்தை இன்று…

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் விருது வழங்கலும்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. நாவலர் மண்டபத்தில் இன்று காலை 9மணியவில் இடம்பெற்ற இவ் நிகழ்வில்…

வட்டுக்கோட்டையில் பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம்…

பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

பிரதான ரயில் வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கம்பஹா பெல்முல்லையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக குறித்த ரயில் வீதியில்…

முட்டை, கோழி இறைச்சிக்கான விலை குறித்து துரித விசாரணை !!

முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்தார். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின்…

கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று…

கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்காக அண்மையில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவுக்கும் அருகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கும் இடையில்…

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!!

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தில் குறைவடையும் கொள்கலன் பரிமாற்றங்கள்!!

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கமைய, கொள்கலன் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் குறைந்து…

சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை…

வடக்கில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12)…

சிறுவனை அடித்த ஆசிரியை கைது: அதிபர் தலைமறைவு !!

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை…

பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை.!! (படங்கள்)

கல்முனை கல்வி வலய கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை இன்று (11.08.2022) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் .எஸ். கலையரசன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் உப அதிபரும்,…

லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனம் நிதியியல் உலர் உணவுப்…

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 320 J ஒல்டன் மற்றும் 320 D ஸ்ரஸ்பி தோட்டக்குடியிருப்பில் வாழும்…

நீர் கட்டணப் பட்டியலும் e-Bill முறைக்கு மாற்றம் !!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் (e-Bill) முறைக்கு மாற்றம் செய்யவுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன் ரூபாய்களை சேமிப்பது,…

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கும் !!

பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டணம் அறவிட்டு, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை…

எரிபொருளை பதுக்கிய ஒருவர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கமைய முல்லைத்தீவு செம்மலை,பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த…

22 ஐ ஒருமனதாக நிறைவேற்றுவது கடமை!!

இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைகளை கடுமையாக திரிபடையசெய்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்துவிட்டு, அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி…

’உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் கூடும்!!

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். “அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் அதன் பலனை…

லூஃபா குளியல் டிப்ஸ்! (மருத்துவம்)

அந்தக் காலத்தில் குளிக்கும்போது உடலை அழுக்குப்போக தேய்த்துக் குளிக்க, மக்கள் இயற்கையாக விளைந்த உலர்ந்த பீர்க்கன் நார்க் குடுவைகளைப் பயன்படுத்தினர். இதனால், மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. தற்போது, குளிக்கும் போது உடலைத்…

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பினர் ஒருபோதும் ஏற்க மாட்டோம்: சிறிதரன்!!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இவ்விடயம் தொடர்பில் கருத்து…