;
Athirady Tamil News

கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!!

திருகோணமலை பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீனக்குடா இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீடொன்றைச் சோதனையிட்டபோது…

ஜனாதிபதியால் கூட அதை செய்ய முடியாது!!

இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை, பலடுவ பௌத்த விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய…

பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட ​பண்ட வரி குறைப்பு!!

பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட ​பண்ட வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பேரிச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபா விசேட பண்ட வரி 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.…

எரிவாயு விற்ற தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை !!

பிலியந்தலையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்த தம்பதிகள் உட்பட மூவரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 12.5 கிலோ எடையுள்ள 20 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ எரிவாயு…

ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு !!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். முன்னதாக அவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை முற்பகல் சந்தித்து…

கடதாசியை காப்பாற்ற நடவடிக்கை !!

நாட்டில் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில்,…

வைத்தியர்களால் பல மில்லியன் ரூபாய் நட்டம் !!

ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 15,996 பாரம்பரிய வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்காமை காரணமாக குறித்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு…

அதிரடியாக களத்தில் குதித்தார் ஜெய்சங்கர் !!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று (28) காலை சந்தித்தார். அதன்பின்னர், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார்.…

300 ரூபாயை நெருங்கியது டொலரின் பெறுமதி !!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது. மேலும், அதன் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த தகவல்…

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றத்தில் இருவர் கைது – உதவிய…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இராணுவத்தினரின் உதவியுடன் இரும்புகளை திருடி விற்பனை செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இரும்புகளை திருடி விற்பனை செய்தவரும் , இடை தரகர் ஒருவருமே காங்கேசன்துறை…

மாதகலில் நங்கூரம் திருடிய குற்றத்தில் கடற்படை சிப்பாய் கைது!!

யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் மாதகல் - லுார்து மாதா கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் தரித்து…

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தம்…!!

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி…

துறக்கிறார் மஹிந்த : ஏற்கிறார் ரணில்!!

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய…

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபரின்…

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை சேர்ந்த சீ . ரவீந்திரன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். கைதடி - கோப்பாய் வீதியில்…

இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா…!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,826 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 82 ஆயிரத்து…

மீசாலையில் போதை பொருள் விற்பனை செய்த குற்றத்தில் இளைஞன் கைது!!

யாழ்.மீசாலை - அல்லாரை பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அல்லாரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில்…

போருக்கு எதிரான கருத்துகள் – ஜெர்மன் நாளிதழ் வெப்சைட்டுக்கு தடை விதித்தது…

உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள்…

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரை தாக்க முயற்சித்தவர் கைது…!

பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார். அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர். ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திரப் போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது…!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம்…

கோவில் விழாவுக்கு வந்த யானைக்கு மதம் பிடித்து மதில் சுவரை இடித்து தள்ளியது…!!

கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும் விழாக்களில் சாமி ஊர்வலத்திற்கு யானைகள் பயன்படுத்தப்படும். யானைகள் மீது தான் சாமி ஊர்வலமே நடைபெறும். இதற்காக கொச்சியை அடுத்த சேரநல்லூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து…

உக்ரைன், ரஷியா விவகாரம் – துருக்கியில் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நான்கு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். போர்…

செல்லும் இடங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள் !!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பேச்சாளர்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அந்த தகவல்களை தமக்கு…

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்த வங்கியில் சராசரியாக…

உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு…!!

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி வருகிறார். அண்மையில் நடந்து…

நாங்கள் தாமதமின்றி அமைதியை எதிர்பார்க்கிறோம் – அதிபர் ஜெலன்ஸ்கி…

உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த வாரம் துருக்கியில் நடைபெறும் உக்ரேனிய-ரஷிய பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய…

பெண்கள் உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்- பஸ் டிரைவர் பலி…!!!

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த மூலமட்டம் பகுதியில் பெண்கள் சிலர் சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார்கள். இந்த உணவகத்திற்கு நேற்று இரவு சிலர் சாப்பிட வந்தனர். உணவு உண்டபின்பு அவர்களுக்கும், உணவகம் நடத்திய பெண்களுக்கும் இடையே பிரச்சினை…

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்…!!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. இ்ம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக…

அதிகரிப்பால் தவிக்கும் மற்றுமொரு துறை !!

வார இறுதி முதல் லங்கா ஐஓசி நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் பெற்றோலின் விலை லீற்றருக்கு 49 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தமது நாளாந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும்…

’பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளது இலங்கை’ !!

தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானஅனுரகுமார திஸாநாயக்க, நாடு தேசிய வளங்களை இழந்து சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.…

ஆளுநர் கப்ரால் மற்றும் ஆட்டிகலவுக்கு அழைப்பு !!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அரச நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் எதிர்வரும் முதலாம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய…

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

நாட்டில் அதிகமான வெப்பம் நிலவி வருவதால் குழந்தைகளை அதிகளவான நேரம் தண்ணீரில் விளையாட விட வேண்டுமென தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, அதிகளவான நீரை குழந்தைகளுக்கு அருந்துவதற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இது…

அரசாங்கத்தைப் பிணையில் எடுக்க கூட்டமைப்பு தயாராகிறது !!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய…

அரசியல் பொறி வைக்க முயலும் டயஸ்போறா !!

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ஆபத்தான அரசியல் பொறியை வைக்க புலம்பெயர் தமிழர்கள் (தமிழ் டயஸ்போறா) முயன்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். நேற்று (27) இடம்பெற்ற…