;
Athirady Tamil News

புத்தாண்டில் ஊருக்கு செல்பவர்களுக்கு வெளியான தகவல் !!

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல்…

ரணில் மந்திராலோசனை !!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டு விவகாரம் தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளார். கட்சியின் முக்கியஸ்தர்களை, கட்சியின் தலை​மையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைத்துள்ள, ரணில்…

நாவற்குழியில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் வசிக்கும் அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டை பட்டப்பகலில் உடைத்து 7 பவுண் நகையை திருடி சென்று…

திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் இளம் பெண் உயிரிழப்பு!

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை…

அராலியில் வீடு உடைத்து திருட்டு!!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ,மற்றும் பணம் என்பவை திருடப்பட்டுள்ளது. அராலி வடக்கு , செட்டியார் மடம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் வெளியில் சென்று இருந்த சமயம் , வீட்டின் கதவினை…

நாட்டில் முதன்முறை தங்கத்தின் விலை 200,000 ரூபாயாக எகிறியது!!

நாட்டில் தங்கத்தின் விலை இன்றும் 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலை இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று தங்க வியாபாரிகள் தெரிவித்தனர். இலங்கை ரூபாய்க்கு நிகரான…

உச்சத்தில் மின்சார நெருக்கடி: 12 மணி நேர மின் துண்டிப்பு?

நாட்டில் மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.…

இ.தொ.கா தலைவர் செந்தில்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொதுச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும்…

உரும்பிராயில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர்…

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள்…

ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்!!

நேற்று (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் கட்டணத்தை தன்னிச்சையாக திருத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை…

பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை தொடர்ந்தும்…!!

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை விழிப்புணர்வூட்டும், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார…

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை!!

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும்…

கடுமையான சட்ட நடவடிக்கை..! சுற்றாடல் அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!!!

தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெற்று தண்ணீர் போத்தல்கள், வெற்று குளிர்பான போத்தல்கள் மற்றும் முகக்கவசம் முதலானவை சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த உக்காத பொருட்களால் நிலம் மற்றும் நீரிலுள்ள…

இந்தியாவுடன் 6 புதிய ஒப்பந்தங்கள் !!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு நலன் சார்ந்த ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார…

பாரிய போராட்டத்துக்கு தயாராகும் எதிர்க்கட்சி !!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அனைத்து இடங்களிலும் எதிர்வரும்…

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை !!

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தவிர நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல்,…

14 வயதுடைய சினேகன் சாதனை!

தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். தேனி…

37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை!!

டீசல் கையிருப்பு இல்லாததால் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என CEYPETCO கேட்டுக் கொண்டுள்ளது. “37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி இன்று…

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் உண்டியல் பணம் திருடியவர் கைது!!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவங்கள் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் சந்தேக…

சிகை அலங்காரத்திலும் விலை அதிகரிப்பு !!

முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம், சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகை…

நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு; சிகிச்சைக்காக…

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞர் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் இன்று மாலை மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக…

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு பரிந்துரை!!

எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) அரச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும்…

புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)

கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலை​யை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது…

மலசலகூடக் குழியில் யுவதியின் சடலம் !!

பாணந்துறை சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா முன்னிலையில் குழியைத்…

கொரோனா மரணங்கள் சரிவு: தொற்று உயர்வு !!

நாட்டில் இன்றையதினம் (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 232 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 661,285 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம்…

புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்றில் மாற்றம் !!

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் திறமையான மனிதராகப் பார்ப்பதன்…

நாடுமுழுவதும் நாளை 10 மணி நேர மின்வெட்டு அமுலாகும்!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8…

ரயில் கட்டணங்கள் 58%ஆல் அதிகரிக்கும் !!

ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று (29) தெரிவித்தார். முதல் 10 கிலோமீற்றருக்கு, கிலோமீற்றருக்கு 1 ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு ரயில்…

வீட்டில் கஞ்சா செடி; வெளிநாட்டு பிரஜை கைது !!

கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட மானிப்பாய் - கைதடி பிரதான வீதியின் உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர், பிரித்தானி பிரஜா உரிமை கொண்டவர்…

எரிபொருட்களின் விலைகள் குறையும் வாய்ப்பு?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வருடங்களின் பின்னர் சீனாவின் ஷாங்காய் நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்து!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை…

அனைத்து பிணைமுறி ஏலங்களும் நிராகரிப்பு!!

இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து பிணைமுறி ஏலத்திற்கான கிடைக்கப்பட்ட அனைத்து ஏலங்களையும் நிராகரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு முதிர்ந்த காலங்களின் கீழ் ரூ. மொத்தம் 45,000…