வவுனியா ஏ9 வீதியில் இலங்கை மின்சார சபை வாகனம் விபத்து : இருவர் காயம்!!
வவுனியா ஏ9 வீதியில் இன்று (25.03.2022) பிற்பகல் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து ஏ9 வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த…