;
Athirady Tamil News

அருணாசலப் பிரதேச சிறுவனை ஒப்படைக்குமாறு சீனாவிற்கு இந்தியா கோரிக்கை…!!

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதை தெற்கு திபெத் என்று அழைத்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் உள்ள 5 இடங்களின் பெயர்களையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு…

நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா…!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 16ம் தேதியன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.…

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயர்- மொரிசியஸ் பிரதமர் அறிவிப்பு…!!

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரிசியசில், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள சமூக குடியிருப்புகளை இந்திய பிரதமர் மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத்தும் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தனர். மேலும், சிவில்…

‘ஜனாதிபதியின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது’ !!

ஜனாதிபதியின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற, ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு…

’மைத்திரியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ !! (வீடியோ)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்தவருக்கு கொரோனா!

முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி…

அதிவேக வீதியில் விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த சில வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக…

பாட்டலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

ராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை பெப்ரவரி 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. 2016ஆம்…

வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!!

வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியார்குளத்தில் நேற்று (20) நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!! (படங்கள்)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் , காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் , யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து…

அரிய வகை எகிப்திய கழுகுகளை ரயில் மூலம் கடத்தியவர் கைது…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பயணம் மேற்கொண்ட சுல்தான்பூர்-மும்பை விரைவு ரயிலின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பறவைகளின் சத்தம் கேட்பதாகவும் அதில் பயணம் செய்த பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படை…

குறைந்து வரும் கொரோனா பரவல்- கட்டுப்பாடுகளை நீக்கும் இங்கிலாந்து…!!

இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இதை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்…

ஐ.சி.யூ.பிரிவில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தொடர் சிகிச்சை….!!

புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 8 ஆம் தேதி லேசான கொரோனா பாதிப்புகளுடன் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை…

வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை- பாகிஸ்தான் கோர்ட்டு…

பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான்…

இந்து, பௌத்த, சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிப்பு – பயங்கரவாத எதிர்ப்பு…

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் திருமூர்த்தி ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது: இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்திற்கு எதிரான மத…

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் எனக்கு போட்டியாக இருப்பார்- ஜோ பைடன்…

அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவி வகித்து வருகிறார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவின. கடந்த மாதம் இவர் அளித்த பேட்டியில் 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவாரா?…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து!!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (20) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது…

7 தங்கப் பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய குத்துச்சண்டை அணி!

7 தங்கப்பதக்கங்களுடனும் 5 வௌ்ளிப் பதக்கங்களுடனும் இலங்கையை வந்தடைந்து குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட அணி. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 7 தங்கம் மற்றும் 5…

எச்சரிக்கை – மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு!!

2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

கொழும்பு – கண்டி ரயில் சேவையில் பாதிப்பு!!

பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு - கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும்…

இந்நாட்டில் ஆயுத பயிற்சி பெற்ற 10 பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று (19) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்…

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமல்ல – மத்திய அரசு…

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட…

எக்ஸ்ரே மூலம் கொரோனா பரிசோதனை- ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல்…!!

ஒமைக்ரான் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலமாகவே இதன் பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.ஏ. துரித பரிசோதனை முறைகள்…

ஐந்து மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கருத்து கணிப்பு…!!

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் இந்தியா டுடே நாளிதழ் மூட் ஆஃப் தி நேஷன் என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தி…

டெல்டாவுக்கு எதிராக தடுப்பூசிகளை விட இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பாக இருந்தது:…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி 33 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் உருமாறிய வகைகளான டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட வைரஸ்களும் உலகை அச்சுறுத்தி…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

கட்டுவான் – மயிலிட்டி வீதி புனரமைப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!! (படங்கள்,…

தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி பாதையை ஏற்படுத்த முடியாது. உண்மையான வீதியூடாக அதனை செய்ய வேண்டும். மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென வலிவடக்கு…

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்!!

2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக…

வட்ஸ்எப்பில் தோழிக்கு அனுப்பிய குறுந்தகவல்..! மரணத் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அனிகா அட்டிக்கும், பாரூக் ஹசனாத் ஆகிய இரு பெண்களும், நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து…

இன்றும் நாட்டின் சில பகுதியில் மின் வெட்டு!!

டீசல் நிறைவடைந்ததன் காரணமாக முற்றாக செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் மொத்த கொள்ளளவான 270 மெகாவாட்டில் 195 மெகாவோட்களை தேசிய மின் கட்டமைப்புக்கு இன்று (20) பிற்பகல் மீண்டும் சேர்க்க முடிந்துள்ளது. இலங்கை பெற்றோலியக்…

இரண்டாவது நாளாக 800 ஐ கடந்த கொவிட் தொற்று!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 827 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

கத்தோலிக்க தேவாலய கைக்குண்டு சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது!!

பொரளை கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்…

பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சருடன் சந்திப்பு!

தெற்கு, மத்திய ஆசியா, ஐ. நா. மற்றும் பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சர் தரீக் அகமட் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் முன்னேற்றங்கள் சமகால விடயங்கள் தொடர்பில்…