;
Athirady Tamil News

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (19) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

கஞ்சா செடி பயிரிட்ட நபர் ஒருவர் கைது!!

மட்டக்களப்பு வவுணத்தீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை 250 கிராம் கஞ்சா செடியுடன் நேற்று (19) கைது செய்ததுள்ளதாக வவுணத்தீவு பொலிசார் தெரிவித்தனர்.…

ஒருபக்க காதல் – உறவினர்கள் மீது வாள் வெட்டு…7 பேர் கைது!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று (19) இரவு கைது செய்துள்ளதாக தலைமையக…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்)

பிரான்ஸ் "ஜெயா சஸ்பாநிதியின்" பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் "ஜெயா அக்கா" என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

பாலின் கொள்வனவு விலை அதிகரிப்பு!!

பால் பண்ணையாடளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு பிப்ரவரி 1 ஆம் திகதி…

3 நாட்களில் 100 இலட்சத்திற்கு மேல் வருமானம்!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவு) திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள்…

யாழ் – மானிப்பாய் பொதுச் சந்தையில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை !! (படங்கள்,…

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொதுச் சந்தையில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு,…

பூஜித் ஜயசுந்தர தொடர்பில் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி தீர்ப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதா இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி…

தங்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடு அன்பளிப்பு!!

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார்.…

கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்…!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது. ஒமைக்ரான் வேண்டுமானால்…

இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் தடுப்பூசி ஏற்றும் பணி!! (படங்கள்)

இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், திருநெல்வேலி கிழக்கு பாற்பண்ணைப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று காலை இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

எரிபொருளை வழங்கினால் மின்வெட்டு இல்லை!!

இலங்கை மின்சார சபை உறுதியளித்தபடி எரிபொருளை வழங்கினால் இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை…

இருவேறு கொலை சம்பவங்கள் – மூவர் பலி!!

வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்…

ராஜிதவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரியில்!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக்…

IMF உடனான வரலாற்று ரீதியிலான நல்லுறவை கவனத்தில் கொள்ள வேண்டும்!!

சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை ஒரு அங்கத்துவ நாடாக 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இணைந்து கொண்டது. அன்று முதல் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பரஸ்பர நல்லுறவு அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. வரலாற்று ரீதியிலான நல்லுறவை இத்தருணத்தில்…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கம்!!

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இதில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி…

5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள்…

5ஜி தொழில்நுட்பம் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி…

கொரோனா விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது: குமாரசாமி…!!

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க…

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவுதி அரேபியாவில் அதிரடி…!!

சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது என்பது பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதே போன்றதொரு நிகழ்வு, சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை நாளில் (14-ந் தேதி) நடந்தது.…

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரிபிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா…!

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தயானந்த் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.…

உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் புதின் பொருளாதார தடையை சந்திப்பார் – அதிபர் ஜோ…

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து…

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா !!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி ​செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கியது!! (படங்கள், வீடியோ)

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் பகுதி மீனவரின் படகு கடலில் மூழ்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட…

வவுனியாவில் தனியார் மது விடுதி முழுமையாக தீயில் எரிந்து நாசம் ; தீயணைப்பு படையினர் கடும்…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடிரேன தீப்பற்றியேறிந்தமையினையடுத்து தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் குறித்த விபத்துச்சம்பவம்…

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் அலங்கார தோரண வளைவு நுழைவாயில் திறப்பு விழா!!…

யாழ்ப்பாணம் - நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் அலங்கார தோரண வளைவு நுழைவாயில் திறப்பு விழா நேற்று(19) நடைபெற்றது . படங்கள்: ஐ.சிவசாந்தன்

அருணாசல பிரதேசத்தில் பரபரப்பு – வேட்டைக்கு சென்ற சிறுவனை கடத்திச் சென்ற சீன…

சீனா இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது. இதில் அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறிவருகிறது.…

கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது – பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் சற்றே குறைய தொடங்கி வருகிறது. நேற்று அங்கு ஒரே நாளில் 1,08,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் பிரிட்டனில் கொரோனாவால் பாதிப்பு…

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் – இணையதளம், யூ டியூப் சேனல்களுக்கு மத்திய அரசு…

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம்…

மெக்சிகோவை விடாத கொரோனா – பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.5 கோடியைக் கடந்துள்ளது. 55 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 27 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில்…

திகார் சிறையில் சோதனையின்போது செல்போனை விழுங்கிய கைதி..!!

டெல்லி திகார் சிறைச்சாலையில் பாதுகாப்பு கருதி கைதிகளிடம் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது, கைதிகள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக ஏதாவது ஆயுதங்கள் வைத்திருந்தாலோ, செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருந்தாலோ பறிமுதல்…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிப்பு…!!

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை…

எச்சரிக்கை – மீண்டும் ஒரு கொரோனா திரிபு!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா திரிபு ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவில் இருந்து…

இன்று மற்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் !!

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற…

நீண்ட நாள் வார விடுமுறை – விரைவில் பரிசோதனைகள்!!

நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு காச்சல் அல்லது சுவாசம் தொடர்பிலான நோய் நிலைமை அவதானிக்கப்படும் பட்சத்தில் விரைவில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்வது…