;
Athirady Tamil News

துணியை வைத்து ஒபரேஷன் செய்ததால் பெண் உயிரிழப்பு -மருத்துவ குழுவின் விபரத்தை சமர்ப்பிக்க…

கற்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து ஒபரேஷன் செய்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், "உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவற்றை எதிர்வரும் ஜனவரி 18ஆம்…

தொழிலதிபர் ESPநாகரத்தினத்திற்கு கலாநிதி பட்டம்! (படங்கள்)

தொழிலதிபர்,கல்விக்காருண்யன் லயன்.E.S.P.நாகரத்தினம் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மனிதநேயம் மற்றும் சமூகசேவைகளுக்காக கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இக் கலாநிதிபட்டமானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியல்…

மாதகலில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம்!! (படங்கள்)

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாதகல் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி…

தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ)

ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9: 45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் யாழ்தேவி…

யாழ்ப்பாணம் – பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய தேர்த்திருவிழா இன்று(13) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல்!! (படங்கள், வீடியோ)

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் முற்றவெளியில் இடம்பெற்றது. சிறைக் கூண்டு போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு அதற்குள் பொங்கல் செய்து போராட்டம்…

தென்மராட்சியில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” பொங்கல் பொருட்கள் வழங்கி…

தென்மராட்சியில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான அமரர்.தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை…

பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தியாவை விட சிறப்பாக உள்ளது- இம்ரான் கான் சொல்கிறார்..!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவருவதாக அந்நாட்டு எதிர்க் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். பிரதமர் இம்ரான் கான் அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின்…

தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்- எச்சரிக்கை..!!

உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் ஆகியவையும் மக்களிடையே கடுமையாக பரவி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி…

தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.!!…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் : மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு!! (படங்கள்)

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளை மறுதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற…

ஐரோப்பா கண்டத்தில் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…

ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தின் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய…

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!!

புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுள்ள 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (13) மலையக புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. புகையிரத நிலைய அதிபர்கள் உறுப்பினர்களின்…

1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது!!

கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ´அத தெரண´ "அளுத் பார்ளிமெந்துவ" நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்…

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு! உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேற்று (12.01.2022) இடம்பெற்றது நேற்று காலை US தனியார்…

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசி திட்டம் பலன் தராது- உலக சுகாதார மையம் எச்சரிக்கை…!!

உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 3.59 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா வைரஸின் உருமாறிய…

விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய பயணி…!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்கு சொந்தமாக போயிங் 737-800 விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 121 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் திடீரென…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா…!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வடகொரியா ஏற்கனவே கடுமையான…

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

நாட்டரிசி 100/= சம்பா 130/= ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை…!!

எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார். சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட…

தேவையான மருந்து வகைகள் தொடர்பில் அறிக்கை கோரல்…!!

எதிர்வரும் 6 மாத காலத்துக்கு நாட்டுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 3 மாத கால அடிப்படையில் 2 காலண்டுகளுக்கு…

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தை சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். இவர் கடந்த 1969-ம் ஆண்டு “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது…

மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை!! (மருத்துவம்)

நமது உடல்நலம் காப்பதிலும், ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது இயற்கை உணவுகளான பழங்கள், காய்கறிகள், கீரைகளாகும். இவைகள் பல்வேறு நோய்களைத் தீர்க்கின்றன. விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த கீரைகளை தினமும் ஒருவர் 100 முதல் 125…

சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம்!!

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும்,…

அடுத்த மூன்றாண்டுகள் முக்கியமானவை!!

துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான…

சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாக…

பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்ததனால் அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை நாளை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான்…

சர்வோதயத்தால் இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தெரிவுசெய்யப்பட்ட பங்காளிகளுக்கான தருணோதய இளைஞர் தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2022 சர்வோதய தலமையகத்தில் நடைபெற்றது. சர்வோதய அமைப்பின் கௌரவ தலைவர் வைத்திய கலாநிதி வின்யா…

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா!!

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற போதே…

முதலைக்கு வாக்களித்து விட்டு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்!…

முதலைக்கு வாக்களித்து விட்டு தெற்கு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே…

அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டி பிரார்த்தனை – யாழில் அனைவருக்கும்…

அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என பிரார்த்தித்து நாளை(13) யாழ்ப்பாணம் முற்றவெளியில் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இதற்கு மக்கள்,அரசியல் பிரமுகர்கள்,என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளது விடுதலைக்கான…

கொஹுவலையில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல்.!! (படங்கள்)

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஹங்கேரிய…

நெல்லியடியில் தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் பலி!!

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று…

தமிழ் மக்கள் கூட்டணி இளைஞர்களுக்கு…!!

தமிழ் மக்கள் கூட்டணியை வலுப்படுத்தி இளைஞர்களிடம் கொடுப்பதற்கு நான் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்கால சமூகத்தில் தன்னலமற்ற மக்கள் சேவையை இலக்காக கொண்ட இளைஞர்கள் இல்லாமையினை காண கூடியதாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர்…